Monday, August 2, 2010

காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்

காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்

periyar dk flags

ஆயுதபூஜை போன்ற எதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பாக காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை களில் ஈடுபடுவதென பெரியார் திராவிடர் கழகம் தீர்மானம் இயற்றியுள்ளது. மேலும்>>

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

tum

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment