Saturday, June 20, 2015

கல்வி உதவி வேண்டி நிற்கும் தமிழீழமலர்

தமிழீழம்

இந்தியாவிலிருந்து வந்தபோது மாலையிட்டோர் இங்கு எம்மை கைவிட்டுச் சென்றுவிட்டனர்: தாயகம் திரும்பிய ஏதிலிகள் விசனம்

9 hours ago தமிழீழம் 0

இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட தாம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்போதும் அகதிகளாக நண்பர் உறவினர் வீடுகளிலேயே தஞ்சமடைந்து இருப்பதாகவும் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் திரும்பி வந்துள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள் – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுததாம். இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு. அங்கு ஓநாய் அழுவது ஆடு மழையில் நடுங்கி செத்து விடுமே என்பதற்காக அல்ல.

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன.

Read More »

கல்வி உதவி வேண்டி நிற்கும் தமிழீழமலர்

10 hours ago தமிழீழம் 0

தமிழீழம் யாழ்ப்பாணம், தாயக மீட்புப் போராளி யாழ்ப்பாணம் "விதானையர்" தனபாலசிங்கம் அவர்களின் பேத்தியும் தூயவன் மாஸ்ட்டரின் சகோதரி மகளும் இயக்க ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்ட சத்தியநாதன் குலராஜசிங்கம்

Read More »

மகிந்த ஆட்சி நிலைமையே மைத்திரி ஆட்சியிலும் தொடர்கிறது – த.கலையரசன்

2 days ago தமிழீழம் 0

காரைதீவு பிரதேச சபையின் முயற்சியினால் அந்தப்பிரதேசத்தில் வாழும் 111 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமானது பிரதேசசபை தவிசாளர் வை.கோபிகாந்த் தலைமையில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More »

வித்தியா படுகொலை வழக்கில் தமிழ் தலைமைகள் கூடி ஆராய்ந்து அறிக்கை வெளியிட சுரேஷ் எம்.பி. கோரிக்கை

3 days ago தமிழீழம் 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருந்தாலும் கூட, அது தொடர்பான சட்டப் போக்குகள், அந்த சட்டப் போக்குகளின் அரசியல் பரிமாணங்கள் ஆகியன குறித்து தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய்ந்து, சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.

Read More »

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! – தீபச்செல்வன்

3 days ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கையில் ராஜபக்ச போய் மைத்திரிபால அதிபராக வந்தாலும் தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியதொரு மாற்றமுமில்லை. தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச முன்னெடுத்த நடவடிக்கைகள் பலவும் மைத்திரிபாலவின் ஆட்சியில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Read More »

ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறு அறிவிக்கும்! – ஜூனியர் விகடன்

3 days ago தமிழீழம் 0

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

எவரும் எதிர்பார்க்கா விரைவில் நாடாளுமன்ற கலைப்பு; 20ம் திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேறும்; தமுகூயிடம் ஜனாதிபதி உறுதி

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

Read More »

மீண்டும் விசாரணையில் நிமலராஜன், தராகி சிவராம் படுகொலை வழக்கு

3 days ago தமிழீழம் 0

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை மற்றும் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, June 18, 2015

‘நீ வந்துருவே அறிவு’ என்கிற அம்மாவுக்காகவாவது நான் விடுதலையாவேன் – பேரறிவாளன்

'நீ வந்துருவே அறிவு' என்கிற அம்மாவுக்காகவாவது நான் விடுதலையாவேன் – பேரறிவாளன்


பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கங்கள் ஆடிய கபடநாடகங்களை நன்கு அறிந்தும் வைத்துள்ளேன்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நான் பங்கெடுத்திருந்த பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் ஆடிய கபடநாடங்களை நன்கு அறிந்து வைத்துள்




--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, June 17, 2015

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை!



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, June 15, 2015

திருச்செந்தூர் “ழகரம்” இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

திருச்செந்தூர் "ழகரம்" இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

6 mins ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[படங்கள்] திருச்செந்தூரில்  "ழகரம்" இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்க அறிமுக விழா மற்றும் தோழர் சேகுவேரா பிறந்த நாள் விழா அரங்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் சார்பில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

Read More »

தூத்துக்குடியில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் துவக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

[படங்கள்] தூத்துக்குடியில் பேராசிரியர் பாத்திமாபாபு ஏற்பாட்டில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்ட நிகழ்வு சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற 10 இலட்சம் கையெழுத்து இயக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[43 படங்கள் இணைப்பு] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் ஒருங்கிணைப்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக காரிக்கிழமை (சனிக்கிழமை) 13.06.2015 அன்று மதுரை டிநொபிலி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் தெற்காசிய மனித உரிமை அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் அரங்க நிகழ்வு நடைபெற்றது.

Read More »

லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்! – வி.உருத்திரகுமாரன்

1 day ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தமிழர் பிரச்சினை குறித்து உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவது புதிய ஒன்றல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மதுரையில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் – தெற்காசிய மனித உரிமை அமைப்பு

5 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

இன அழிப்பு போர்க்குற்றவாளியான இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »

இலட்சத்தினை எட்டிய கையெழுத்து இயக்கம் : பத்து இலட்சத்தினை நோக்கி உற்சாகத்துடன் முன்னெடுக்க அறைகூவல் !

5 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

ஐ.நாவே, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

Read More »

கனடா ரீவிஐ வெளிச்சம் நிகழ்ச்சியில் நா.க.த.அ. ஊடக அமைச்சரின் பேட்டி

5 days ago கனடா, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

கையெழுத்துப் போராட்டம் – பொசன வாக்கெடுப்பு – அரசவை அமர்வு உட்பட சமகால நிலைவரங்கள் குறித்து ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் கனடா ரீவிஐ தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சிக்கு கருத்தாடல் பதிவு.

Read More »

ஐ.நாவின் சிறிலங்கா விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம் : பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம் !

6 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்படவுள்ள சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி பேராசியர் அ.மார்க்ஸ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பாடகர் தலித் சுப்பையா கையெழுத்து

10 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கம் கடந்த மே 6 ஆம் திகதியிலிருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் இணைவு

13 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் அவையினை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

Read More »
Page 1 of 2

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, June 14, 2015

எவனோ, எப்போதோ எடுத்த வாந்தியை மீண்டும் உங்கள் வாயால் எடுக்காதீர்கள் – பசு. கவுதமன்

[Photos] தூத்துக்குடி, மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற 10 இலட்சம் கையெழுத்து இயக்கம்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

[ஒலிப்பதிவு] எழிலனுடன் கனிமொழி பேசியதற்கு நான்தான் சாட்சி – அனந்தி சசிதரன்

பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா? – க.சீவகன்

இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதற்கிணங்கவே தனது கணவர் எழிலன் சரணடைந்ததாக அவரது மனைவியும், வட



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, June 13, 2015

லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்! – வி.உருத்திரகுமாரன்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திருமலையில் பறிபோகும் தமிழ்நிலங்களும் அழிக்கப்படும் வளங்களும்!



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com