Sunday, May 31, 2015

யாழ் நூலகம் அளிக்கப்பட்டு 34 ஆண்டுகள்

தற்போதைய செய்திகள்

Page 1 of 512345»


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, May 29, 2015

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்? – விடுதலை இராசேந்திரன்

சென்னை ஐ.ஐ.டி., அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை ! வைகோ கண்டனம்

28 mins ago தமிழ்நாடு 0

சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு (Ambedkar Periyar Student Circle – APSC) ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.

Read More »

சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்குத் தடை உயர்கல்வி நிறுவனங்களில் கருத்துரிமைக்குத் தடையா? தொல்.திருமாவளவன் கண்டனம்

13 hours ago தமிழ்நாடு 0

சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த 'அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்' என்ற மாணவர் அமைப்பைத் தடைசெய்து ஐஐடி நிர்வாகம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

Read More »

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை தடைசெய்த IIT நிர்வாகத்திற்கு கண்டனம்: மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கம் கோவை

13 hours ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட செயல்பாட்டை தடைசெய்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக(IIT) நிர்வாகத்தையும் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான மாணவர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

Read More »

நேற்று தோழர் மதியழகன்… இன்று தோழர் பிரபாகரன்… சமூக ஆர்வலர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் … தமிழகம் எங்கே போய்க் கொண்டு உள்ளது?

21 hours ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் "பிரபாகரன்". பெயருக்கேற்ற துணிச்சல் கொண்டவர். நேர்மையின் உறைவிடம்.

Read More »

வாழ் நாள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தி ஆதிக்கமும் தமிழ் மொழி புறக்கணிப்பும்

1 day ago தமிழ்நாடு 0

வாழ் நாள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்தும் தமிழ்நாடு வாழ்நாள் காப்பீட்டுக் கழக முற்போக்கு ஊழியர் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

Read More »

ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மியான்மரில் தொடர்கிறது: பண்ருட்டி தி.வேல்முருகன்

1 day ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மியான்மரில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

Read More »

காசிமேட்டில் மீண்டும் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

2 days ago தமிழ்நாடு 0

சென்னை காசிமேட்டில் விசை படகுகளின் தரம் குறித்து கடந்த வாரம் மீனவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். படகுகளின் உரிமம் புதுப்பித்தல், முறையான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதா என்ற ஆய்வினை முறைப்படுத்தி நடத்தகோரி மீனவர் சங்கங்கள் கடந்த வாரம் முற்றுகை போராட்டம் நடத்தின.

Read More »

மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவு

2 days ago தமிழ்நாடு 0

நாகை மாவட்டத்தில் 182 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. கடற்கரை நெடுகிலும் 59 மீனவ கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டீசல், ஐஸ்கட்டி ஏற்றுதல், கருவாடு மற்றும் மீன் விற்பனை உள்ளிட்ட மீன் பிடி தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்? – விடுதலை இராசேந்திரன்

3 days ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

மே 17, மே 18 நாள்களில் முறையே ம.தி.மு.க. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் நடத்திய முள்ளிவாய்க்கால் வீர வணக்கக் கூட்டங்களில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

Read More »

பாஜகவின் ஓராண்டு ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன: தொல்.திருமாவளவன்

3 days ago இந்தியா, தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று சொல்லவேண்டும்.

Read More »
Page 1 of 212 »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? – ஜூனியர் விகடன்

தமிழீழம்

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? – ஜூனியர் விகடன்

1 hour ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.

Read More »

லண்டன் ஈஸ்தாமில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் !

2 hours ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற இருக்கின்றது.

Read More »

குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

23 hours ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கை யுத்தம் தொடர்பில் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

"போரின் நீண்ட நிழல்": போருக்கு பிந்திய இலங்கையில் நீதிக்கான மௌனப்போராட்டம்

1 day ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அங்கு மௌனமான போர் ஒன்று தொடர்ந்து கொண்டிருப்பதாக, கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லண்ட் நிறுவகம் (Oakland Institute) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பாவ விமோசன விகாரை விஜயங்களை முடிவுக்குகொண்டுவரும் மகிந்த!

2 days ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

1. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் மேடையில் ஏறப்போவதாக தெரிவிப்பு. பாவங்களைக் கழுவ விகாரைகளுக்கு மேற்கொண்ட தீர்த்த யாத்திரைகள் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்று தகவல்.

Read More »

யாழில் 13 அகவை சிறுமி மீது வன்கொடுமை

2 days ago தமிழீழம் 0

யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 அகவை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More »

உரிமைகளை வெல்லும்வரை தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைத் தணிக்க முயலாதீர்கள்!! கூட்டமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

2 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ் வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் உலகத் தமிழர் பேரவையிடமும் முன்வைத்துள்ளார்.

Read More »

தென்னாபிரிக்க அரசும் – புலம்பெயர் அமைப்புக்களும் சந்திப்பு! உலக வெளியில் தமிழீழ மக்களின் அரசியல் கதவுகள் திறக்கப்படுகிறது!

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் மக்களின் வரலாற்றில் மே மாதம் தாங்கொணாத வலி சுமந்த காலமாகும். ஆயுதப் போராட்ட 'மௌனிப்பின்' பின் தாயக மக்களின் துயர் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அனைத்துலகிலும் தமிழ் மக்களுக்கான அமைப்புக்கள் பல தோன்றி பல தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான உதவி முன்னெடுப்புக்களை செயல்படுத்தி வருகின்றன.

Read More »

மகிந்தவுக்கு மனநோய்: அவசர மருத்துவம் தேவை – மனோ கணேசன்

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார்.

Read More »

மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் இன்று அமைதி ஊர்வலம்

3 days ago இலங்கை, தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அமைதி ஊர்வலமும் இரங்கல் நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது.

Read More »
Page 1 of 3123 »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com