Tuesday, February 23, 2010

சிறிலங்கா அரசு என்ற மாயையும், தமிழர் தலைமையின் வரலாற்றுக் கடமையும்

தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்ட, வரலாற்று அடிப்படைகள் எவை? விரிவு… »

மக்கள் சிந்தித்து வாக்களிக்கட்டும் எவரும் வழிகாட்ட வேண்டாம் – வலம்புரி

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பலரும் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டனர். எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி நிறைவடைய வேண்டியதாக இருந்த போதிலும் சில சுயேட்சைக் குழுக் கள் பன்னிருவர் இல்லாமல் ஆட்களைத் தேடுவதாகத் தகவல். இது ஒருபுறம், மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதான தகவல்.

Google Buzz
23 February 2010

Monday, February 22, 2010

என் ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான் – கண்மணி

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்று தோழர் பகத்சிங் சொல்வார். எந்த ஒரு போராட்டமும் தமது எதிரியாலேயே முன்னோக்கி தள்ளப்படுகிறது. தமிழீழம் என்கிற முழுமை பெற்ற ஒரு வார்த்தை அல்லது ஒரு லட்சியம் சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்காலேயே நம் ஆழ் மனங்களிலே வேரூன்றிவிட்டது.
Google Buzz
22 February 2010

திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு


மீனகம் இணைய தளம் வெளியிட்டு இருந்த இராவணன் எழுதிய கட்டுரைக்கு போதிய விளக்கமும் பதில்களும் கொடுத்த பின்னரும் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக விமர்சனத்தை வைக்கும் கட்டுரைகளை வெளியிடும் மீனகமும், சாதிய கண்ணோட்டத்தில் பதிலுரைத்து வரும் இராவணனும் தம் பொது முகத்தை இழந்து நிற்கிறார்கள்.. சாதி ஒழிப்பை கொள்கையாக ஏற்று கொண்ட மேதகு பிரபாகரன் வழிநடத்தும் ஈழ தேசத்தில் இது போன்ற சாதியவெறியர்களுக்கு இடமில்லை.
Google Buzz
22 February 2010

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்தின் யாழ். மாவட்ட உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை தேர்தலில் களம் இறங்க இடமளிக்கப்படாமை யின் பின்னணியில் பிராந்திய சக்தி ஒன்று இருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
Google Buzz
22 February 2010

மட்டக்களப்பு மைந்தனே!
மானிட உரிமை காத்த உத்தமனே!
உரிமை தெரியாத வெறியர் மத்தியிலும்
ஊடக தர்மம் காத்த உத்தமரே!
Google Buzz
22 February 2010
அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.
Google Buzz
21 February 2010
தூக்கம் கண்களை நிறைத்த பொழுது
குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்
பூங்காவுக்கு வருகின்றனர்.
கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்
மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.
Google Buzz
21 February 2010

Sunday, February 21, 2010

ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காயும் கலைஞர்




தமிழ் மக்கள் அனைவரினாலும் செல்லமாக அழைக்கப்படும் கலைஞர் என்கின்ற முத்துவேல் கருணாநிதி அரசியலுக்குள் நுழைய முன்னரே சிறந்த நாடகம் ஒன்றில் பங்காற்றி அதாவது தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாதுரையினால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞரும் தனது பதினான்காம் வயதில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையையும் வைத்து
Google Buzz
21 February 2010

நாலாவது ஈழப்போர் உக்கிரம் பெற்றதில் இருந்து இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுவந்த மேற்குலகம் கடந்த வாரம் அழுத்தமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
Google Buzz
21 February 2010
ஜெனரல் சரத் பொன்சேகா ஏன் கைது செய்யப்பட்டாரென்னும் விவாதங்கள், அவர் விடுதலை செய்யப்படும் வரை அல்லது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடையும் வரை நீடித்துச் செல்லும்.
Google Buzz
21 February 2010

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முக்கியமான செல்வம் கல்விதான். நமது தமிழர் தேசத்தின் தேசியத்தின் பல்வேறு அடிப்படைப் பண்பியல்புகளைப் பெரும்பான்மை மேலாதிக்கம் இலக்கு வைத்து அழிக்கத் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பத்திலேயே கல்வித்துறையின் சிதைவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
Google Buzz
21 February 2010
நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும்.
Google Buzz
21 February 2010

அன்புடையீர், நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா?
Google Buzz
20 February 2010

சிறப்புக்கட்டுரைகள்

  • கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்
    15/02/2010 | 08:04
    தமிழகத்தில் தன்னுயிர் ஈந்து எழுச்சியூட்டிய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவும் செய்த அக்கிரமங்களை நான் எழுதிய கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பாக நீண்ட கட்டுரையை வரைந்துள்ளார். அது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் பிரச்சார (பரப்புரை) கட்டுரையாக அமைந்துள்ளது.
    Read more »
    Google Buzz
  • தமிழீழ ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தும் தமிழர் விரோத ஏடுகள்
    13/02/2010 | 14:28
    'புதிய ஜனநாயகம்' ஏடு பெரியார் திராவிடர் கழகத்தை கொச்சைப்படுத்துவதில் பேரார்வம் காட்டி எழுதி வருகிறது. 'தினமலர்' பார்ப்பன நாளேட்டின் பாணியில் 'புலி ஆதரவாளர்கள்' என்று கழகத்தினரையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போரையும் கிண்டல் செய் கிறது.
    Read more »
    Google Buzz
  • துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு
    08/02/2010 | 06:09
    முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணன் அவர்களின் கட்டுரைக்கு வன்னி அரசு அவர்களின் மறுப்புக்கட்டுரை.
    Read more »
    Google Buzz
  • மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவள் எம் தாய்..
    06/02/2010 | 18:52
    சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..நாங்கள் கருப்பர்கள் தான்.
    Read more »
    Google Buzz
  • நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்
    30/01/2010 | 16:52
    கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில்  சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை  மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
    Read more »
    Google Buzz
  • முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்
    29/01/2010 | 19:33
    [ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
    Read more »