Tuesday, March 30, 2010

மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கடந்த தேர்தலில் களமிறங்கியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை இருந்தது. இலட்சியம் இருந்தது. உண்மை இருந்தது. மக்கள் சக்தி என்ற மகத்தான ஆதரவு இருந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமே இழந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. மேலும் »

Monday, March 29, 2010

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள்: இந்திய ஊடகம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள்: இந்திய ஊடகம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »

அன்பிற்கினிய உறவுகளே

---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2010/3/29
Subject: அன்பிற்கினிய உறவுகளே
To:


அன்பிற்கினிய உறவுகளே
 
அன்பு கனிந்த வணக்கங்களுடன் மீனகம் தளத்திலிருந்து வரைகின்றோம்.

எம் தளம் சர்வதேசம் எங்கிலும் வாழும் எம் தமிழ் உறவுகளுக்காக குரல் கொடுத்துவருகின்றது. 

 இருந்தபோதும் பல நெருக்கடிகளின் மத்தியில்  இத்தளத்தினை நாம் தொடர்ந்து நடாத்திவருகின்றோம். எங்கள் பணிகளில்  நிதி நெருக்கடிகள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் ஒரு புறமிருக்க, நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் மற்றும் இன்னபிற காரணிகள் எம் பணிகளுக்கு பெரும் சுமையாக மாறிவருகின்றது.   மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக உதவிகள் கேட்டால் உதவுவதாக கூறி பலர் முன்வருகின்றார்கள். அதில் சிலர் மட்டுமே உதவுகின்றார்கள்.
 
அவர்களும் ஓரிரு மாதமே உதவுகின்றார்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய உறவுகளை தேட வேண்டியுள்ளது. இதனால் பல பிரச்சனைகள். இந்த நிலையில் எங்கள் செயற்பாடுகள் நல்லமுறையில் தொடர்ந்து முன்னேற்றம் காண எங்கள் தளத்தில் உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை வெளியிட ஆவன செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்கின்றோம்.  எங்கள் பணி சிரமங்கள் ஏதுமின்றி மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து நடக்க உதவுமாறு உங்களை அன்போடு  மீண்டும் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றோம்.

தயவு செய்து பதிலிடுங்கள்.
 
என்றும் அன்புடன்..

ஆசிரியர்
மீனகம்


--
மீனகம் குழுவினர்
www.meenakam.com
www.meenagam.org
 

 
நன்கொடை செலுத்த
 
பேபால்: donate@meenagam.org
 
 வங்கிக்கணக்கு:
 
Name _ Packiarajan Sethuramalingam
routing no- 011000138
Account no- 004616241369
Bank - Bank of America
Branch - Massachusets
 
இந்தியாவிலுள்ள உறவுகள் மின்னஞ்சல் அனுப்பி வங்கித்தகவல்கள் பெற்றுக்கொள்ளவும்
 
 
என்ற மின்னஞ்சல்களுக்கு அனுப்பவும்]





--
மீனகம் குழுவினர்

www.meenaham.com
www.meenakam.com
www.meenagam.org

To unsubscribe from this group, send email to naamtamilar+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Saturday, March 27, 2010

தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை!

மக்களை தம்பக்கம் இழுக்க சிறிலங்கா இராணுவத்தால் 680 வீடுகள்

யாழ்.குடா நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் அடையாளம் காணப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து வீடுகளை கட்டிக்கொடுக்கும் விசேட திட்டம் ஒன்றை சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். இராணுவ தலைமையகம் மேற்கொண்டுள்ளது. மேலும் »

இன்றும் நாளையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணியின் விசேட தினங்கள்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருப்பதனால் இவ்விருதினங்களையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணிகளின் விசேட தினங்களாக தபால் திணைக்களம் பிரகடனப்படுத்தி அதற்கு ஏற்றவகையில் தமது பணிகளை முடுக்கிவிட்டுள்ள்னர். மேலும் »

ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் – பா.ஜ.கட்சி

தமிழகத்திலுள்ள ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்யவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன் இராதகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் »

நாங்கள் என்றும் கொள்கையில் உறுதியாக இருப்போம் – காந்தரூபன்

தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை ஓங்கி ஒலிக்கும் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலக மாட்டோம் எனவும், அதில் என்றும் உறுதியாக இருப்போம் எனவும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருக்கோணமலை வேட்பாளர் தங்கவேலாயுதம் காந்தரூபன் தெரிவித்துள்ளார். மேலும் »

தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை!

'பாவத்தின் சம்பளம் மரணம்' என்கிறது கிறிஸ்தவம். 'இந்திய பாவத்தின் சம்பளம் பயங்கரவாதம்' என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் 'லக்சர் ஈ தொய்பா' ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார். மேலும் »

வாக்காளர்களை வசீகரிப்பதற்கான வேட்பாளர்களின் இலட்சார்ச்சனை

தேர்தல் நெருங்குகின்றது. வாக்காளப் பெரு மக்களைத்தம்பக்கம் இழுப்பதற்கான பல்வகை யுத்திகளை வேட்பாளர்கள் கையாள்கின்றனர். இதில் யாருடைய கருத்துக்களை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை எதிர் வரும் 8ந் திகதிக்குப் பின்னரே சொல்ல முடியும். மேலும் »

உடைந்த சாவிகளும் பொருத்தமில்லாப் பூட்டகளும் – இதயச்சந்திரன்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் திறவு கோல்கள் எங்கே இருக்கின்றன?சாவிகளைப் பல பேர் வைத்துள்ளனர். அதில் தம்மால் மட்டுமே முடியும் என்கின்றவாறு உடைந்த சாவிகளையும் சிலர் காண்பிக்கின்றனர். மேலும் »

சேர்பியா மீது மேற்குலகத்தின் உள்நுளைவு என்பது மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்தது – அருஷ்

மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுவிட்டால் அதனை புறம்தள்ள ஐ.நாவால் முடிவதில்லை. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் மேற்குலகத்தின் தலையீட்டால் தான் ஏற்பட்டது, அதற்கு பூகோள நலன்கள் காரணமாகியபோதும், கொசோவோ – சேர்பியா மீது மேற்குலகத்தின் உள்நுளைவு என்பது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருந்தது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டுக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் »

வடக்கில் நேரடியாக தலையிட இந்தியா முயற்சி

வடபகுதியில் தனது நேரடியான தலையீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

மக்கள் பாதுகாப்பு படை: தேர்தல் மோசடிகள் தொடர்பில் எதிர்கட்சிகளின் புது திட்டம்

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்கு ஒரு இலட்சம் பேரை கொண்ட மக்கள் படையை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

சிறீலங்காவின் உளவியல் உறுதித்தன்மை சீர்குலைந்து வருகின்றது: பேராசிரியர் சானகா பெரேரா

பொருளாதார நெருக்கடி கரணமாக தென்னிலங்கையில் தாயார் ஒருவர் தனது பிள்ளையை படுகொலை செய்தது சிறீலங்காவின் உளவியல் உறுதித்தன்மை சீர்குலைந்து வருவதை எடுத்தக்காட்டுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மூத்த பேராசிரியர் சானகா பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் »

இனப் பகையை வளர்த்துச் செல்லும் சிங்கள தேசத்தை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இப்போதும் தமிழீழம் உள்ளது!

எம்மால் முடியுமா? என்ற கேள்வியைப் பரிசீலிப்பதற்கு முன்பாகவே எம்மில் சிலர் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிடுகின்றார்கள். முடியுமா? என்ற சந்தேகத்திற்கு, பலவீனமான பலரின் பதில்களும் அதுவாகத்தான் இருக்கும். அந்தப் பலவீனமான நினைவுகளும் முடிவுகளும்தான் உலகில் தமிழர்களுக்கென்ற ஒர நாடுகூட இல்லாத அவலத்தைத் தோற்றுவித்தள்ளது. மேலும் »

சாவகச்சேரியில் மாணவன் சடலமாக மீட்பு

யாழ்பாணம் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த கபில்நாதன் என்ற பாடசாலை மாணவன் சிலதினங்களுக்கு முன்னர் காணமல் போயிருந்தார். இவரது சடலம் இன்று பிற்பகல் சாவகச்சேரி நீதவான் டி.பிரபாகர் முன்னிலையில் வீடொன்றின் பின்புறம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் »

சிறிலங்கா வந்து மகிந்தவை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை

சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த இந்திய கிரிக்கட் அணியைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தாக்க முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரனை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவான (கருணா குழு) இனியபாரதி குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர். மேலும் »

மாவீரர்களின் எலும்புக்கூடுகளையும், வரிப்புலிச் சீருடைகளையும் காட்டுமிராண்டித்தனமாக தோண்டியெடுத்து வீதியில் கொட்டும் சிங்கள காடையர்கள்

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், தமிழர் வரலாற்று சான்றுகள், தமிழர் கலாச்சார நினைவு சான்றுகள் என அனைத்தையும் அழிப்பதில் மிகக்கவனமாக துரித கெதியில் சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகிறது. மேலும் »

மற்றுமொரு மியன்மாராக இலங்கை மாறுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்: முன்னாள் பிரதம நீதியரசர்

மற்றுமொரு மியன்மாராக இலங்கை மாறுவதனை  தடுப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கேட்டுக்கொண்டார். அனுராதபுரத்தில் புத்திஜீவிகளுடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் »

தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் »

ஜப்பான் சிறிலங்காவுக்கு நிதியுதவி

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப்பணிகளுக்காக ஜப்பான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதன்படி 46 பில்லியன் ரூபாயினை இலங்கைக்கு நிதியுதவியா வழங்க தமது நாடு தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் »

வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் பணியாற்ற கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி

நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் »

Friday, March 26, 2010

சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் – தீபச்செல்வன்


சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் – தீபச்செல்வன்

கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்று பயங்கரம்தான் மிகுந்திருக்கிறது. மேலும் »

ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்க முடியாது, இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் – திருமலை வேட்பாளர் கண்மணி அம்மா

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

திலிபன் தமிழ் வீரத்தின் அடையாளம் – கண்மணி

பேயாட்டம் போடும் மகிந்தாவின் அரசுக்கு முடிவுரைக்கான காலம் இதோ நெருங்கிவிட்டது. துட்டகைமுனியின் தொடராய் மகிந்தாவின் அக்கிரமங்கள் இதோ அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மேலும் »

வன்னியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினர்!

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி  அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சுயநலமான அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் – வைத்திய கலாநிதி திருலோகமூர்த்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகின்றது.இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி கொக்குவில் பொற்பதி இந்து  விளையாட்டு கழகத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் »

தமிழீழ வான் புலிகளின் முதல் தாக்குதல்(26.03.2007) மூன்றாண்டுகள் நிறைவு

"கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று" என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில்  தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) மூன்றாம் ஆண்டு இன்று. மேலும் »

தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிகளை குப்பைக்குள் போட்டுள்ள சிங்கள காடையர்

சிறீலங்கா இராணுவம் மற்றும் சிங்களக் காடையார்களால் கடந்த திங்களன்று இரவு இடித்து நொருக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி, அதிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள மாநகரசபையின் குப்பைகொட்டும் இடத்திற்கு எடுத்துச் சென்று வீசப்பட்டுள்ளது. மேலும் »

'சிறிலங்காவைப் புறக்கணியுங்கள்' – சுரேன் சுரேந்திரன்

"மனித உரிமைகள் என்பது மேற்கத்தைய விழுமியங்கள் எனக் கோரி அவைபற்றிய கண்டனங்களிலிருந்து தப்பிக்கொள்ளச் சில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால்- கண்டனங்களில் பங்குபற்றியதால் இரானில் சிறையிடப்பட்டவர்களாயினும் சரி இரஸ்சியாவிற் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளாராயினும் சரி மேலும் »

வடஇலங்கை கிராமம் ஒன்றில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பலி நிறைவேற்றப்பட இராணுவம் அனுமதி

இலங்கையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பாழடைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மக்கள் மனதில் ஒரு நிறைவைத் தந்துள்ளது என்று அருட்பணியாளர் ஒருவர் கூறினார். மேலும் »

ஐ.நா. சபை வளாகத்தில் சிங்களப் பேரினவாதம் விடுத்த மிரட்டலுக்கு எதிராக தமிழினம் பொங்கி எழவேண்டும் !

ஐ.நா. வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். மேலும் »

கிரிஸ்ரினா அம்மையார் யாழ் வருகை

சிறிலங்காவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவரான கிரிஸ்ரினா றொபீச்சோன் அம்மையார் வியாழனன்று (25.03.2010) யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேலும் »

சிறிலங்காவில் பௌத்தத்திலிருந்து வேறு மதம் மாறினால் தேசத்துரோகமாம்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய சிறிலங்காப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மேலும் »

யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்

இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்காள மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் »

கோப்பாயில் கிணறில் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் »

ஐ.தே.க. தேர்தல் பரப்புரையில் தமிழீழ விடுதலைப்பாடல்கள்

யாழ்மாவட்டத்தில்  தமிழீழ விடுதலைக் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இசைப்பாடல்களை ஒலிபரப்பி ஜக்கியதேசியக்கட்சி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

காணாமல்போன ஊடகவியலாளர் தொடர்பான விசாரணை விபரங்களை சிறீலங்கா வெளியிடவேண்டும்: எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்

சிறீலங்காவில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் விபரங்களை வெளியிட சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா உத்தரவிட வேண்டும் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

சிங்கள மக்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் தமிழருக்கு இருக்க வேண்டும்: பத்மினி சிதம்பரநாதன்

விருப்பம் எப்படியோ அப்படியே தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பும் இந்திய அரசின் விருப்பப்படிதான் தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றொரு தரப்பும் தமிழர்களுக்கு போதிக்க முயல்கிறது. மேலும் »

கிளிநொச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சிறிலங்கா அரசு முற்றாக புறக்கணித்துள்ளது

கிளிநொச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அரசின் புறக்கணிப்பால் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இலங்கை தமிழ் ஏதிலிகளை மலேசியா உடனே விடுதலை செய்யவேண்டும்: மலேசியா மனித உரிமை அமைப்பு

தடுத்தவைக்கப்பட்டுள்ள 45 இலங்கை தமிழ் மக்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பொதுமக்கள் மலேசிய அரசுக்கு கடிதங்களை அனுப்பவேண்டும் என மலேசியா மனித உரிமைகள் அமைப்பான சுவோரம் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் 94 ஏதிலிகளுடன் படகு மீட்பு

அவுஸ்திரேலியாவின் கடற்பரப்பில் 94 ஏதிலிகளுடன் கூடிய படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படகில் இலங்கையர்களும் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் »


‘சிறிலங்காவைப் புறக்கணியுங்கள்’ – சுரேன் சுரேந்திரன்

'சிறிலங்காவைப் புறக்கணியுங்கள்' – சுரேன் சுரேந்திரன்

"மனித உரிமைகள் என்பது மேற்கத்தைய விழுமியங்கள் எனக் கோரி அவைபற்றிய கண்டனங்களிலிருந்து தப்பிக்கொள்ளச் சில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால்- கண்டனங்களில் பங்குபற்றியதால் இரானில் சிறையிடப்பட்டவர்களாயினும் சரி இரஸ்சியாவிற் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளாராயினும் சரி மேலும் »

Thursday, March 25, 2010

தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்

தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்

இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு.  சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது.   மேலும் »

தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன?

நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர். அவரின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இவையெல்லாம் இங்கு வியாக்கியானம் செய்யப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. மேலும் »

நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

சிதைத்து  அழிக்கப்பட்ட நிலையில்

ஈகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டித்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் »