Sunday, March 21, 2010

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழமே தீர்வு!

21-ம் நூற்றாண்டை அணுகும் தற்போதைய உலகம் அடைந்த விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களிலும் பார்க்க, அது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இயற்கையால் ஏற்படும் அழிவுகள், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்துள்ளன.மேலும் 

 

 

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும் – கண்மணி

மகிந்தாவிற்கு எப்படி வந்தது இந்த தைரியம்? தமிழ் தேசிய இயக்கத் தலைவர்கள், புலிகள் கோரிய தாய் தமிழகம் குறித்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு துணிச்சலை தர, நமது தலைவர்களே பெரும் காரணமாகி விட்டார்கள். மேலும் »

தமிழ் கொலைக் களம் – இளமாறன்

நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. 

No comments:

Post a Comment