Tuesday, March 9, 2010

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா? – பாகம் 2

இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தனது கையில் எடுத்தபோது ஈழத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். எமது அவலங்கள் தீரப் போகின்றது. இலங்கையின் இனவாதத்தீ அணைக்கப்படப் போகின்றது என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். ஆனால், இந்தியாவின் குறியோ வேறு விதமாக இருந்தது.

Google Buzz
10 March 2010

No comments:

Post a Comment