Sunday, January 31, 2010

போரின் பின்னர் வன்னியின் காட்சிகள்

[படங்கள்] ஏ-9 பாதையில் வழி நெடுகிலும் புத்தருக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு சுற்றுமதில்களும் கட்டப்பட்டு வெள்ளைப் பூச்சுக்களும் பூசப்பட்டுவிட்டன. ஆனால், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை தூக்கி நிறுத்த சிறீலங்காவிடம் பொருளாதார வளம் இல்லை.
31 January 2010

[காணொளி] ஈழம்: வெளுக்குமா கிழக்கு…? – க.அய்யநாதன்

[காணொளி] வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னர் பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்களின் காணொளிப்பதிவு
31 January 2010
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
31 January 2010
ஜே.ஆர்.ஜயவர்த்தன வினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
31 January 2010
தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம்: வெளுக்குமா கிழக்கு நிகழ்வில் ஊடகவியலாளர் க.அய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
31 January 2010
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில்  சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை  மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
30 January 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010
[நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள் உங்கள் கேள்விகளை நேரடியாக நீங்களும் கேளுங்கள் தத்தளிக்கும் எமது உறவுகளுடன்
26 January 2010

Saturday, January 30, 2010

தமிழ் தேசியத்தலைவருடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி

வரலாற்று நிழற்படம்


தமிழ் தேசியத்தலைவருடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி

[VIDEO] நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

[காணொளி] சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல்  தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும்  தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின்  மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்?
30 January 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச்  சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர்  அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம்.
29 January 2010
[இணைப்பு] முத்துக்குமாரின் உயிரை மதிப்பது உண்மையானால் உயிரிலும் மேலான எமது மொழியின் பால் ஒன்று பட்டு தமிழினம் நிமிர்ந்து நிற்கவேண்டும்  என முத்துக்குமார் அவர்களின் ஒராண்டு நினைவு நாளில் இயக்குனர் சீமான் தமிழினத்திற்கு ஒற்றுமைக்குரல் எழுப்பியுள்ளார்.
29 January 2010

தமிழ்த் தேசியத்தை அழித்த மகிந்தாவை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது சிங்கள தேசம்

மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 4,173,185 (40.15 சத வீதம்) பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.
30 January 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச்  சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர்  அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம்.
29 January 2010

Friday, January 29, 2010

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….- மணி.செந்தில்

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச்  சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர்  அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம்.
29 January 2010
மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம். மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. "பழைய கறுப்பன் கறுப்பன்தான்" என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாக உள்ளது. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது.
28 January 2010

Tuesday, January 26, 2010

யாழில் மக்களை மிரட்டி வாக்கு பதிவிட வைத்த ஒட்டுக்குழுக்கள்

[ஒலி] யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தலைமையிலான ஒட்டுக்குழுவினர் தேர்தலின் பொழுது மக்களை அச்சுறுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
27 January 2010

Monday, January 25, 2010

[ நேரலை]மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்

[நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்


இந்தியாவுக்கு ‘தேசிய மொழி’ கிடையாதாம், இந்தியும் தேசிய மொழி கிடையாதாம் – குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
25 January 2010
பெய்ரூட்யில்  90  பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலை 2.27 மணியளவில் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.
25 January 2010
மகிந்தவுக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ளபோதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். விடுதலைப்புலிகளுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார்.
24 January 2010
இயற்கையின் சீற்றங்கள் இந்தப் பூமியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இயற்கைப் பேரழிவு என்பது எப்போதாவது என்ற நிலைபோய், அடுத்து அடுத்து நிகழும் அவலம் இன்று சாதாரணமாகிவிட்டது.
24 January 2010

Sunday, January 24, 2010

தமிழ்மக்களின் ஒருமித்த குரல் தேர்தலில் எதிரொலிக்குமா? -இதயச்சந்திரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது. பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.
24 January 2010

சுதந்திரமாக வாழ ஆசைப்படும் தமிழனால் தமிழீழத்தை மீட்க முடியாதா? தமிழீழத்தை மீட்க! உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்!
24 January 2010
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் சர்ச்சைக்குள்ளான அரசியல் விவகாரங்களில் ஒன்று, தடுப்புக்காவலில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக் கணக்கான
24 January 2010

Saturday, January 23, 2010

கற்க பள்ளியில்லா தமிழனுக்கு செம்மொழி மாநாடு

தமிழீழ மக்களை கொன்று குவிக்க உதவி வழங்கிய கொலைஞர் அவர்கள் எமது மக்களின் செங்குருதியில் ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறார்.  அதற்கு பெயர் செம்மொழி மாநாடு.  என்னைப் பொறுத்தவரை அது செங்குருதி மாநாடு ஏனெனில், தமிழினம் செல்வச்செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது
23 January 2010

இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்


முதன்மைச்செய்தி
January 23rd, 2010

விடுதலை வேட்கையுள் மக்களால் மரியாதையாக நேதாஜி என்று அழைக்கப்பட்ட  சுதந்திரபோராட்ட வீரரும் எமது தமிழ் தேசியத் தலைவரின் குருவுமாகிய சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். விரிவு… »

Friday, January 22, 2010

கனடிய தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது: புதிய சனநாயக கட்சித் தலைவர் யக் லேயிட்ரன்

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
22 January 2010

வயதில் இளையவரான இராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியைப் (NDP) பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்" இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் (Jack Layton) கடந்த ஞாயிற்றுக் கிழமை (சனவரி 17) புதிய சனநாயகக் கட்சி; சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
21 January 2010

இராணுவ நகரமாக காட்சியளிக்கிறது கிளிநொச்சி அங்கு மக்களை காண்பது அரிது: த அசோசியட் பிரஸ்

இராணுவ நகரமாக காட்சியளிக்கிறது கிளிநொச்சி அங்கு மக்களை காண்பது அரிது: த அசோசியட் பிரஸ் (செய்தி ஆய்வு)

கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியற் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும்

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.

தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா?

அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ? தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதாகவும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப் போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார் சரத் பொன்சேகா.

சர்வதேச நீதிமன்றில் ஏறப்போகும் சிறீலங்கா தமிழ்ப் புத்தாண்டில் உலகின் நியாயம் எமக்காய் திரும்புகின்றது?

தமிழருக்காய்ப் பிறக்கும் இந்தத் தைப் புத்தாண்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காய் சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றவாளியாக மக்கள் நீதிமன்றில் நிறுத்தப்படப் போகின்றது.

தொடர்ச்சியாக அடிமைப்படும் இனமே தமிழினம் என்பது தான் மகிந்தாவின் சித்தாந்தம்

நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு காய்ச்சலால் பேராபத்து

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.

இயல்பு வாழ்வினை மீட்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இராஜதந்திரம் – இதயச்சந்திரன்

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது.

முள்ளை முள்ளால் எடுத்தல்

இரு தரப்புடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. மகிந்தவும் சரி, சரத் பொன்சேகவும் சரி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கிவிடக் கூடியவர்கள் அல்ல.

தமிழீழ அரசியலும், நாடு கடந்த அரசாங்கமும் (TGTE)

பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. ஆனால் அதற்காக எமக்கு எதிரான சக்திகள் "போனால் போகட்டும் போடா!" எனத் தமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Thursday, January 21, 2010

பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி வழக்கின் நிலை என்ன…? – சட்டவியலாளர் துரைசாமியின் செவ்வி

பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி அவர்களின் வழக்கின் தற்போதைய நிலவரம், நளினி பிரியங்கா காந்தி சந்திப்பு, அரசின் நிலைப்பாடு பற்றி நளினி அவர்களின் வழக்கறிஞருமான பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினருமான மூத்த சட்டவியலாளர் துரைசாமி அவர்கள் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி. விரிவு… »

Tuesday, January 19, 2010

பலாலி சர்வதேச விமான நிலையம் ? தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதாகவும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப் போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார் சரத் பொன்சேகா.

18 January 2010

5 ஆண்டுகளாக இருளில் வாழும் 2 குடும்பங்கள்

மின்சார வசதியின்றி கடந்த 5 ஆண்டுகளாக இரு தமிழ்க் குடும்பங்கள் இருளிலேயே அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றன. மனத்தை நெகிழ வைக்கும் இந்நிலை பல சமூக அவலங்களை தன்வசம் கொண்டிருக்கும் மலேசியா ஹைக்கோம் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்து வந்துள்ளது.
19 January 2010

மோதும் இரு சிங்கங்கள் – சிதறுமா தமிழர் தலைகள்

[காணொளி] இனிவரும்  காலங்களில் சிறீலங்காவின்  அரசியல் தலைமைகளை ஆழப்போவதும் சிங்கள அரசியலை தீர்மானிக்கப்போவதும் தமிழர்களே.  இதை எவ்வாறன நகர்வுகள் ஊடே   சாத்தியப்பட வைக்கலாம் அதற்கு  தமிழர்களின்  இன்றைய நகர்வு எப்படியான  தளத்தில் அமையவேண்டும் …
19 January 2010

Monday, January 18, 2010

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் தொல்.திருமாவளவன்

Sunday, January 17, 2010

வரலாற்று நிகழ்வுகள்: ஓர் மீள் பார்வை 1833ல் இருந்து… – யோதிலிங்கம்

பாகம் 1: பிரித்தானியாவிற்குக் கீழான ஆட்சியில், இலங்கையரும் பங்கு பெறுவதற்கான அரசியலமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்ட காலம். 1833 கோல் புறூக் அரசியல் சீர் திருத்தம்.
17 January 2010

கேணல் கிட்டு நினைவில் பொட்டு அம்மான் மற்றும் கேணல் சூசை மீள்பார்வை

கேணல் கிட்டு நினைவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் மீள்பார்வை
17 January 2010
கேணல் கிட்டு நினைவில் கேணல் சூசை மீள்பார்வை
17 January 2010

[AUDIO] எம்.ஜி.ஆரும் ஈழமும் – கவிஞர் புலமைப்பித்தனின் செவ்வி

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாபெரும் உதவிகளை செய்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்ததினமான இன்று மீனகம் வலைத்தளத்துடன் கவிஞர் புலமைப்பித்தன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள்.
17 January 2010

Saturday, January 16, 2010

ஆனையிறவில் காங்கிரஸ் கைகள்! திருமாவளவனின் பேட்டி தொடர்கிறது.

மாதந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் பேட்டி தொடர்கிறது.
16 January 2010

Friday, January 15, 2010

இன்று கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.1993)

கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் விரிவு… »

தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி

தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி விரிவு… »

16 ஆண்டுகளாக நாட்டுக்குள் நாடு கடத்தப்பட்ட தமிழர்கள்

பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாட்டுக்குள் நாடு கடத்தப்பட்டவர் வாழ்க்கையாக கடந்த சுமார் 16 ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் இங்குள்ள சுபாங், கம்போங் பூங்காராயா வாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலும் குடியிருப்பு நிலையும் எந்த நூற்றாண்டின் வாழ்க்கைத் தரம் என்று கேள்வி எழுப்பி மனதைப் பிழியச் செய்கிறது.
15 January 2010

Thursday, January 14, 2010

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய, அமெரிக்கப் பார்வைகள்..!

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்ட மாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
15 January 2010
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும்  அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல.  அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.   நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
15 January 2010

தமிழகத்தில் எழுச்சி பெற்றுவரும் “புறக்கணியுங்கள் சிறீலங்கா”

[ஒலி] புறக்கணியுங்கள் சிறீலங்கா என்று புலம்பெயர் தமிழீழ மக்கள் கூறிக்கொண்டு சிறீலங்கா தயாரிப்பு பொருட்களையே இப்பொழுதும் வாங்கி பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு எழுச்சிப்பெற்றுவருகிறது.
14 January 2010

தாயார் பார்வதி அம்மையார், யாழ் மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை என்ன…? இவர்களை சந்தித்து வந்த சட்டவாளர் சந்திரசேகருடன் ஒரு உரையாடல்

[படம் - ஒலி] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை  அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய உரையாடல். விரிவு… »