Saturday, January 2, 2010

அடையாளம் தெரியாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.


தமிழீழ மக்களாகிய நாம் நொந்து நூலாகிப் போய் இருக்கும் இவ்வேளையில் அறிக்கை போர் நடத்தி வரும் சிலரில் அடையாளம் தெரியாதவர்களே. பல அறிக்கைகளை இப்படியானவர்கள் விடுக்கும் போது சிரிப்பதோ அழுவதோ என்று கூட தோண்றுகிறது.
2 January 2010
காணாமற் போனேரின் உறவினர்களை சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இன்று சந்தித்துக் கலந்துரையாடவிருக்கிறார். யாழ்ப்பாணம் வரும் அவர் குடாநாட்டில் காணாமற்போனோரின் உறவினர்களை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வீர சிங்கம் மண்டபத்தில் சந்தித்துக் கலந் துரையாடுவார்.
2 January 2010
வங்க கடலின் நடுவே – தமிழீழ
வரலாற்றை எழுதிச் சென்ற சரித்திர நாயகனே!,
தலைவரின் சுமைகளைச் சுமந்து – தமிழீழ
தலைவரால் தம்பியாக தளபதியாக நேசிக்கப்பட்டவரே!
எங்கள் தமிழீழ கனவு வளர்த்த – கனவு உலகமே
எங்கள் கிட்டு மாமா….
2 January 2010
சிறிலங்காவில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரமே இனிமேல் ஏற்றுக்கொள்வதறகு சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
2 January 2010
நடைபெறப்போகும் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர்களினால் அமைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படங்கள் போன்றவை இன்னும் அகற்றப்படவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குறறஞ்சாட்டியுள்ளன.
2 January 2010
குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள்.
2 January 2010
சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2 January 2010
உயிரின் அடிநாதத்தில் எழுகிறது
உனக்கான கூக்குரல் -
குண்டு துளைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
2 January 2010
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஆடைக்கோட்டா வரிச்சலுகையை இடைநிறுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும் சர்வதேச தலையீட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
1 January 2010
புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன. கடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.
1 January 2010
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரகேகரன் காலமானதை அடுத்து அந்த கட்சியின் தலைவராக சந்திரசேகரனின் துணைவியார் சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 January 2010
ஈழத்திலிருந்து ஐந்து தமிழர்கள் ஏதிலிகளாக படகு மூலம் தமிழகம் சென்றுள்ளனர். அவர்கள் நேற்று தனுஸ்கோடியின் முகுந்தாராயர் சத்திரத்தை சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
1 January 2010
அரசதலைவர் மகிந்தவின் அழுத்தங்கள் காரணமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் 50 கோடி ரூபா இழப்பீடு கோரி முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி
1 January 2010
வடமராட்சி குடத்தனை கரணவாய்ப்பகுதியில் இரு சடலங்கள் மீட்கப்பட்டு நேற்று மந்திகை ஆதார வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 January 2010
புத்தாண்டு கொண்டாட்டங்களிடையே 8 மாத குழந்தையொன்று வீதியில் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நுவரெலியாவில் நடந்துள்ளது.
1 January 2010
பம்பலப்பிட்டி கடற்கரைப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.   சந்தேக நபரான திமுத்துசமன் என்ற காவல்துறை அதிகாரி இன்று அதிகாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
1 January 2010
எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1 January 2010
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை யார் படுகொலை செய்தார்கள் என்ற விபரங்களை அம்பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகளின் பொது அரச அதிபர் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
1 January 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அமைச்சர்களாக மாற வேண்டும் என மகிந்த ராசபக்ச கூறியுள்ளார்.
1 January 2010
ஏய்.. பயங்கர வாத சமூகமே
என் மீது காரி உமிழ்வாய்
என் கருவருப்பாய்
என்னினம் பங்கமுற்று  அழிய கொல்லி ஈட்டுவாய்
நான் எள்ளி நகைக்கவா?????
31 December 2009


மேலதிக செய்திகள்


No comments:

Post a Comment