Thursday, January 7, 2010

‘தேசபக்தி’ புல்லரிக்குது….

'தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு' ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த "வீரமுழக்கங்களை" 'தினத்தந்தி' நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது.  அந்த 'சிந்தனை முத்துகளை'ப் படிக்கும் 'அரிய' வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?
8 January 2010

No comments:

Post a Comment