Friday, January 22, 2010

கனடிய தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது: புதிய சனநாயக கட்சித் தலைவர் யக் லேயிட்ரன்

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
22 January 2010

வயதில் இளையவரான இராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியைப் (NDP) பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்" இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் (Jack Layton) கடந்த ஞாயிற்றுக் கிழமை (சனவரி 17) புதிய சனநாயகக் கட்சி; சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
21 January 2010

No comments:

Post a Comment