Thursday, January 7, 2010

அலங்கார ஊர்திகள் சொல்லும் செய்தி!

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை முடிவுக்கு வந்த இறுதிநாளில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.
7 January 2010

"சட்டியைப் பார்த்துப் பானை கறுப்பு என்றதாம்"   இப்படி ஒரு நகைச்சுவைப் பேச்சு நம்மத்தியில் உள்ளது. தேர்தல் செலவினங்கள் தொடர்பில் அரசுத் தரப்பில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் ஓர் அறிவிப்பு இந்த நகைச்சுவைப் பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டி நிற்கின்றது.
7 January 2010

No comments:

Post a Comment