Tuesday, January 19, 2010

5 ஆண்டுகளாக இருளில் வாழும் 2 குடும்பங்கள்

மின்சார வசதியின்றி கடந்த 5 ஆண்டுகளாக இரு தமிழ்க் குடும்பங்கள் இருளிலேயே அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றன. மனத்தை நெகிழ வைக்கும் இந்நிலை பல சமூக அவலங்களை தன்வசம் கொண்டிருக்கும் மலேசியா ஹைக்கோம் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்து வந்துள்ளது.
19 January 2010

No comments:

Post a Comment