Tuesday, January 12, 2010

நஞ்சு ஊசியின் மூலம் வீரத்தந்தையைக் கொன்ற மகிந்த

சோகங்கள், இழப்புக்களென பலவகையான வலிகளை அனுபவித்த எமக்கு வீரத்தந்தை எமது தேசிய தலைவரை எமக்களித்த எமது தலைவரின் தந்தையின் இழப்பு மிகப்பெரும் இழப்பாக தமிழீழ மக்களால் அனுபவிக்கப்பட்டது. தமிழினத்துக்காக எமக்காக நாம் தலைநிமிர்ந்து உலகத்தில் தமிழன் என உரத்துக் குரல்கொடுக்கவும் அதை உலகம் கேட்கவும் எம்மை
12 January 2010

No comments:

Post a Comment