Wednesday, June 30, 2010

சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் போர்க்குற்றப்படங்கள் ( டொமைன் அடிக்காதது)

சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் போர்க்குற்றப்படங்கள்

sri lanka govt  terrrorrism_meenakam001

தமிழர் தாயகத்தில் இறுதிப்போர் முடிந்தப்பின்னர் சிறீலங்கா பயங்கரவாத அரசின் போர்க்குற்றப்படங்கள்… மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தமிழகத்தில் சாதி தீண்டாமைக் குற்றகிராமங்கள் ( இரட்டைக்குவளை முறை உள்ள )சிலவற்றின் பட்டியல் – பெரியார் திராவிடர் கழகம்

தமிழகத்தில் சாதி தீண்டாமைக் குற்றகிராமங்கள் ( இரட்டைக்குவளை முறை உள்ள )சிலவற்றின் பட்டியல் – பெரியார் திராவிடர் கழகம்

pdk-flag

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக்குவளைமுறை நடைமுறையில் உள்ள தீண்டாமைக்கிராமங்கள் சிலவற்றின் பட்டியலை பல்லடம் ஒன்றிய பெரியார் திராவிடர்கழகப் பொறுப்பாளர் தோழர் விஜயன் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் »

காதலிப்பதாக கூறி தமிழ் சிறுமியை கடத்திச் சென்ற சிறீலங்கா சிப்பாய் கைது

sri-lanka-army

காதலிப்பதாக கூறி கிளிநொச்சி பகுதியில் இருந்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற சிறீலங்கா இராணுவச்சிப்பாய் மாத்தறை பகுதியில கைது செய்யப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் நியமனம்

emelda_sugumar

யாழ் மாவட்டத்திற்கான புதிய  அரசாங்க அதிபராக முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் »

ஐ.நா. ஆலோசனைக் குழுவின் அறிக்கை, "புறக் கம்மாரிசாக" முடியுமா ? – ச.வி.கிருபாகரன்

kirubakaran

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு சிறிலங்க விடயத்தில் ஆலோசனை கூறுவதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவின் இறுதி முடிவுகள், தமிழீழ மக்களை விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழ் மக்களை திருப்திப்படுத்துமா? என்பது என்றும் கேள்விக்குறியானது. மேலும் »

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வவுனியாவில் 3,000 வீடுகள்: ஐரோப்பிய ஒன்றியம்

peoples camp

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. மேலும் »

இந்திய தலையீட்டை அடுத்து நந்திக்கடல் பிரதேசத்தை சீனாவுக்கு வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்

Nandikadal

இந்தியாவின் உன்னிப்பான அவதானிப்பை அடுத்து மீன்பிடி திட்டம் என்ற பெயரில் சீன நிறுவனமொன்று வழங்கப்பட்ட முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்ளை மீண்டும் தோண்டி எடுத்து எரிக்கும் பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

யாழ் குடாநாட்டில் போரினால் குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களின் விபரங்கள் சேகரிப்பு

woman army

வடபகுதியில் நடைபெற்ற போரில் குடும்பத் தலைவர்களை இழந்துள்ள குடும்பங்களின் விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் திரட்டி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

திருமலையை போல கிளிநொச்சியையும் சிங்கள நகரமாக மாற்ற முயற்சி

kili_sl002

கிழக்குப் பகுதியில் திருமலை நகரத்தை சிங்கள இன மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாக மாற்றிவரும் சிறீலங்கா அரசு அதனை போல கிளிநொச்சி பகுதியையும் மாற்றுவதற்கு முயன்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

அங்கவீனர்களும், விதவைகளுமே தமிழீழத்தின் பெரும்பான்மையினர்! இவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்? – -ஜீவன்

forgotten-people

கடந்த திங்கட்கிழமை ஆசிய செய்தி என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்தில் விதவைகளின் வாழ்வில் இன்னமும் விளக்கேறவேயில்லை. அவர்களின் வாழ்வு கண்ணீரின் மத்தியிலேயே கரைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது. பட்டதாரிகள் கூட தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையைக் கூட விபரித்திருந்தது. மேலும் »

செம்மொழியும் கேள்விகளும் – புலிகளின் குரல்

karuna001

புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான செம்மொழியும் கேள்விகளும்… மேலும் »

தமிழறிஞர்களை காப்பாற்றுங்கள் -கண்மணி

chennai_highcourt

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியும் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறது. வழக்கின் போக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெளிவுள்ளதாகவும் இருக்கிறது. மேலும் »

காவல்துறையைக்கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைதான ஆறு பேர் விடுதலை

vizhuppuram_poster

விழுப்புரம் தொடர்வண்டிப்பாதை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழுணர்வாளர்களை கைது செய்து சித்திரவதை செய்ததைக்க்ண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்

france flag

நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விடோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம். மேலும் »

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

LTTE

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் »

கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது – பெ.மணியரசன் குற்றச்சாட்டு

Maniarasan

கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது. இதனால் தான் பழ.கருப்பையா தாக்கப்பட்டுள்ளார்.
என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் »

கோத்தபாயவுடனான சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு

BTF

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாக, பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »

நமக்கெதிரான உளவியல் போர் -கண்மணி

eelam_leader force

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, June 29, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை: சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

LTTE

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் »

கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது – பெ.மணியரசன் குற்றச்சாட்டு

Maniarasan

கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது. இதனால் தான் பழ.கருப்பையா தாக்கப்பட்டுள்ளார்.
என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் »

கோத்தபாயவுடனான சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு

BTF

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாக, பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »

நமக்கெதிரான உளவியல் போர் -கண்மணி

eelam_leader force

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. மேலும் »

புத்தளம் பகுதியில் இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

29_061

புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் »

தமிழர்களுக்கான தீர்வு என்பது உடனடியாக தயாரிக்கும் நூடில்ஸ் அல்ல: மகிந்தா

mahinda001

போர் நிறைவடைந்துள்ளபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு காலம் எடுக்கும் அதனை உடனடியாக தயாரிக்கும் நுடில்ஸ் போல மேற்கொள்ள முடியாது என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் »

வல்வைச் சந்தியில் வாகன விபத்தில் ஒருவர் பலி

tractor

வல்வைச் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பலியானவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் »

நியூயோர்க்கில் ஐநா நிபுணர் குழுவின் முதலாவது அமர்வு

uno-f

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

நளினி புழல் சிறைக்கு மாற்றம்

nalini

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் »

இந்தியக் கடற்படையிடம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி

indian-navy

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெனரல் நிர்மல் வர்மா, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வது குறித்து அங்கு நேரில் சென்று ஆராய்வார். மேலும் »

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு சுயாதீன ஆலோசனைக்குழு அவசியம்

valampurii

தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் பணி தொடர்பில் நேற்றும் நேற்று முன்தினமும் இப்பகுதியில் பிரஸ்தாபித் திருந்தோம்.தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். மேலும் »

பிரான்ஸ் வெண்திரையரங்கில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம்

fr ellalan pos

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 மணிக்கும்  "Espace Cinema" வெண்திரையரங்கில் வெளியாகின்றது. மேலும் »

யாழ் பொற்பதி வீதியில் வாள்வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் காயம்

sword

யாழ்ப்பாணம் பொற்பதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் »

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ல் நிறுத்தம் – ஐரோப்பிய ஒன்றியம்

Eu flag !lead

சிறீலங்காவுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த "ஜி.எஸ்.பி. பிளஸ்" வரிச் சலுகையை ஆகஸ்ட் 15 ம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்கா அரசாங்கம் எம்மை அனுமதிக்காதுவிடின் புதைந்துபோன உண்மைகளை கண்டறிவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்: மஷுருகி தர்ஷுமான்

uno_indo

ஐக்கிய நாடுகள் சபையினரால் அமைக்கப்பட்ட இலங்கையில் போர்குற்றம் தொடர்பிலான ஆலோசனைக்குழுவை இலங்கை அரசாங்கம் எதிர்த்து வருகின்றது. மேலும் »

மட்டக்களப்பில் காணாமல் போனர்வகள் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: செல்வராஜா

MP_LOGO_K

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி செல்வராஜா தெரிவித்துள்ளார். மேலும் »

சென்னையில் உலக தமிழ் குறும்பட போட்டி: 1500 படங்கள் குவிந்தன

Film1

சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 'உலகத் தமிழ் குறும் படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் போட்டியில் பங்கேற்க 1500 தமிழ் குறும்படங்கள் குவிந்தன. மேலும் »

சிறீலங்கா அரசுக்கெதிராக செய்திகளை வெளியிட்ட லங்காநியூஸ்வெப் உரிமையாளருக்கு பிடிவிராந்து சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவித்தல்

lankawebnews

சிறீலங்கா அரசுக்கெதிராக பொய்யான செய்திகளை வெளியிட்டதாக லங்கா நியூஸ் வெப் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சியை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேலும் »

குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்

eelam (1)

இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும். மேலும் »

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்

karuna001

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, June 27, 2010

குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவனர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்

குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்

eelam (1)

இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும். மேலும் »

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்

karuna001

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் »

கோவை செம்மொழி (கலைஞர் புகழ்) மாநாடு நேரலை

தமிழ்மொழியும் தமிழினமும் அழிந்துகொண்டிருக்கும் நிலையில் கலைஞர் புகழ்பாடும் மேடை, செம்மொழி மாநாடாம்… மொழி வளர்ப்பாம்… இனத்தை காக்காத கூட்டம் மொழி காக்க கிளம்பி இருக்கு காண்க… மாநாடு…

மேலும் »

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை ஏதிலிகள்; தீர்மானம் எடுக்கப்படும்- ஜூலியா கில்லார்ட்

GillardJulie1

அரசியல் புகலிடம் கோரிச் செல்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பதிவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.
மேலும் »

யாழ் குடாநாட்டிற்கு பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை விஜயம்

0222-OJAFFNA-SRI-LANKA-PEACE-JAFFNA_full_380

யாழ் குடாநாட்டிற்கான விஜயமொன்றை பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை மேற்கொள்ளவுள்ளார்.யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள்  தொடர்பில் ஆராய்வதற்காகவே இவர் அங்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

30,000 பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி உள்ளனர்

Degree

2010ம் ஆண்டின் முடிவில் தொழில் அற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் என தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.3 ஆயிரத்து 174 கலைத்துறை பட்டதாரிகள், மேலும் »

உலகத் தமிழர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத் திரைப்படக் குழு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

forgotten-people

யாழ்ப்பாண மண்ணிலே, ஈழத் திரைப்படக் குழுவால் தயாரிக்கப்பட இருந்த "சொந்த மண்ணைத் தேடி" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மேலும் »

நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.

a1(21)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா  நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிலையில், பக்தர்கள் புடைசூழ தேரில் அம்பாள் வீற்றிருந்து  வலம் வருவதை படத்தில் காணலாம். மேலும் »

தமிழ் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள்

Vavunia Detention  Camb

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட இருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் »

உலகத் தமிழர் மாநாட்டின் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதுடன் ஈழத்தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்

semmozhi maanaaadu

இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் »

ஆஸ்த்திரேலியா கடற்பரப்பில் 96 ஏதிலிகளுடன் படகு மீட்பு

refugees_2

ஈழத்தமிழர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்ற படகொன்று 96 ஏதிலிகளுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளை ஒருங்கிணைத்து ஐ.நாவுக்கு எதிராக போராட சிறீலங்கா திட்டம்

sri lanka flag

ஆசிய நாடுகளையும், அணிசேரா நாடுகளையும் ஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழுவுக்கு எதிராக போராடுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் »

நிபுணர் குழுக்களும் வரிச்சலுகை சிக்கல்களும்

gl piris

இறுதிப் போர் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நிபுணர் குழுவொன்றினை அமைத்துள்ளது ஐ.நா. இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் உண்மையை கண்டறியும் நல்லிணக்க நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவித்துள்ள மூவரடங்கிய நிபுணர் குழுவிற்கும் இடையே செயற்பாட்டளவில் காணப்படும் வேறுபாடுகள் எவை என்பது குறித்த தெளிவு இன்னமும் இல்லை. மேலும் »

எதிர்வரும் மாதங்களில் இலங்கை குறித்து உலக அரசியலில் மாற்றம் வரலாம்

ban_mahinda

கடந்து சென்ற வாரம் ஸ்ரீலங்காவில் பல இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவித்துச் சென்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றிபெற்ற அரச தரப்பு அனைத்துலக ரீதியாக மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் வெற்றியளிக்கவில்லை. மேலும் »

போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 8 – அரசியல் ஆய்வாளர் க. வீமன்

may18

சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர்கள் தொடர்பான திட்டவரையில் தமிழர்களுடைய தொல்குடி ஆதரங்களை அழிக்கும் திட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர் வந்தேறு குடிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் கூற்றிற்கு உரம் சேர்க்கும் விதத்தில் இந்த அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் »

தமிழீழ அரசு கனடா செய்தித்தாள்

tgte

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவிலிருந்து வெளியிடப்படும் செய்தித்தாள் இணைக்க்கப்பட்டுள்ளது… மேலும் »

தமிழீழம்-எதிரியை வீழ்த்துவோம் -கண்மணி

sl army tamil  fishermen

எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் »

மணமகன் இல்லாத திருமணம்

karuna001

ரோம் நகர் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த நாட்டு மன்னன் நீரோ   பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் என்பதை வரலாற்றில் படித்து இருப்போம் அதனை போன்று ஈழம் அழிந்து கொண்டு இருக்கும் பொழுது இங்கே செம்மொழி மாநாடு நடைபெருவதை மேலும் »

அமெரிக்காவில் தஞ்சமடைந்த ராவய பத்திரிகை ஆசிரியரின் பதவி பறிப்பு

UpaliTennakoon1

சிறீலங்கா அரசின் தாக்குதலுக்கு உள்ளான ராவய பத்திரிகை ஆசரிரியர் தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள போதும் அவரின் பதவி பறிக்கப்பட்டதுடன், ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »

சிறீலங்கா அரசு ஜி.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் உத்தியோகபூர்வ பதில் இன்னும் வழங்கவில்லை: ஐரோப்பிய ஒன்றியம்

eu uni

தமது நிபந்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ பதிலை இன்னமும் வழங்கவில்லை என அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்துடன் ஆடை ஏற்றுமதி தொடர்பிலான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் பேசுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com