Thursday, June 3, 2010

ஐந்து பொய் வழக்குகளிலிருந்து பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி விடுதலை

ஐந்து பொய் வழக்குகளிலிருந்து பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி விடுதலை

வீரப்பனுக்கு ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச் சென்றதாக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது கர்நாடக அரசு அடுக்கடுக்காக பொய் வழக்குகளைத் தொடர்ந்து கைது செய்தது. பிணையில் வெளிவர முடியாத பல்வேறு அடக்குமுறை சட்டங்களின் கீழ் பொய் வழக்குகளைத் தொடர்ந்ததால், ஒரு ஆண்டு, 20 நாட்கள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருநாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment