Wednesday, October 27, 2010

ஈழத்தமிழ் இராச்சியங்கள்

ஈழத்தமிழ் இராச்சியங்கள்

27102010histiryL

ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. மேலும் »

வட மாகாண சபையின் சம்மதமின்றி உள்ளுராட்சித் திருத்தத் சட்டத்தை சட்டமாக்க முடியாது – மாவை- வழக்கு

Mavai_Senathirajah

உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரு சட்டமூலங்கள் தொடர்பாக வட மாகாண சபையின்அபிப்பிராயம் கோரப்படாததால் அவற்றை சட்டமாக்க முடியாதெனக் கூறி, மேலும் »

இராணுவ நடைமுறைபோல் சிவில்நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது: சுரேஷ் எம்.பி

ki5

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா திடீர் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டமை ஏற்புடையது அல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, October 18, 2010

சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்

சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்

Buddhist_child_09

சிறீலங்காவில் அடுத்த வருடம் 2010 மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் பிரதமர் டி.எம். ஜெயரட்னவின் திட்டம் சிறுவர்களை படைக்கு சோக்க்கும் நடவடிக்கை போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புத்தசானத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத் திட்டம் உதவும் என பிரதமர் கருதுகிறார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

துரோகி’ மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது – மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை


துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது – மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை

manmohan_singh_speech

இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு 'துரோகி' என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, October 17, 2010

யார் தருவார் இந்த அரியாசனம் – இதயச்சந்திரன்

யார் தருவார் இந்த அரியாசனம் – இதயச்சந்திரன்

singh-mahinda-china

இனப்படுகொலை நிகழ்வுகளின் கடந்த காலச் சுவடுகளை அறிந்து கொள்வதற்காக பட்டறிவிலிருந்து கற்ற நல்லிணக்க ஆணைக்குழு முயற்சிப்பதாக எவராவது கற்பிதம் கொண்டால் அது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.

2010_Oct_17_061827__n2

குடாநாட்டில் மீளக்குடியமரப் போவ தாக வந்துள்ள சிங்களக்குடும்பங்கள் தாங் கள் முன்பிருந்த காணிகளைக் கோராமல் அரச காணிகளில் குடியமர்த்துமாறு கோருவது சிங்களக் குடியேற்றத்தை ஏற் படுத்த நடத்தப்படும் நாடகமாகும். தமிழ் மக்களுக்கு விரோதமாக முன் னெடுக்கப்படும் இந்த மேலும் »

தமிழீழ ரென்னிஸ் வீராங்கனை அரையிறுதிக்கு தெரிவு

sankary

சிறிலங்காவில் நடைபெற்றுவரும் ரெனிஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழீழத்தை சேர்ந்த சங்கரி தயாகரன் மட்டுமே இலங்கையிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, October 15, 2010

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

subaveerapandian1

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு மேலும் »

தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்

thailand_refugee

தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல்  பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, October 7, 2010

Fwd: வணக்கம் உறவுகளே மீனகம் செயல் இழந்துவிட்டது




வணக்கம் உறவுகளே
 
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக செயல்பட்டுவந்த மீனகம் தளம் ஓராண்டை கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் நான்காம் முறையாக தற்பொழுது செயல் இழந்துவிட்டது. விரைவில் மீள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதுவரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறோம்.
எமது வரலாற்றுப்பதிவுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
 
 
கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்டது: தன்னுயிர் ஈந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய கு.முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்.
 
மீனகம் தளம் பற்றி கொளத்தூர் மணி அவர்களின் கருத்தும் வாழ்த்தும்:
 
 
ஈழத்துக்கலைஞர்கள் பிறேம் பிறேமினி வாழ்த்து:
 
எமக்கு ஆதரவளிக்க: பேபால் லிங்க்: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221

நன்றி
 
மீனகம்