Wednesday, October 27, 2010

ஈழத்தமிழ் இராச்சியங்கள்

ஈழத்தமிழ் இராச்சியங்கள்

27102010histiryL

ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. மேலும் »

வட மாகாண சபையின் சம்மதமின்றி உள்ளுராட்சித் திருத்தத் சட்டத்தை சட்டமாக்க முடியாது – மாவை- வழக்கு

Mavai_Senathirajah

உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரு சட்டமூலங்கள் தொடர்பாக வட மாகாண சபையின்அபிப்பிராயம் கோரப்படாததால் அவற்றை சட்டமாக்க முடியாதெனக் கூறி, மேலும் »

இராணுவ நடைமுறைபோல் சிவில்நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது: சுரேஷ் எம்.பி

ki5

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா திடீர் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டமை ஏற்புடையது அல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment