சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்
சிறீலங்காவில் அடுத்த வருடம் 2010 மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் பிரதமர் டி.எம். ஜெயரட்னவின் திட்டம் சிறுவர்களை படைக்கு சோக்க்கும் நடவடிக்கை போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புத்தசானத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத் திட்டம் உதவும் என பிரதமர் கருதுகிறார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:
Post a Comment