Sunday, October 17, 2010

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.

2010_Oct_17_061827__n2

குடாநாட்டில் மீளக்குடியமரப் போவ தாக வந்துள்ள சிங்களக்குடும்பங்கள் தாங் கள் முன்பிருந்த காணிகளைக் கோராமல் அரச காணிகளில் குடியமர்த்துமாறு கோருவது சிங்களக் குடியேற்றத்தை ஏற் படுத்த நடத்தப்படும் நாடகமாகும். தமிழ் மக்களுக்கு விரோதமாக முன் னெடுக்கப்படும் இந்த மேலும் »

தமிழீழ ரென்னிஸ் வீராங்கனை அரையிறுதிக்கு தெரிவு

sankary

சிறிலங்காவில் நடைபெற்றுவரும் ரெனிஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழீழத்தை சேர்ந்த சங்கரி தயாகரன் மட்டுமே இலங்கையிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment