Thursday, July 29, 2010

தமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா என்று தேடி அலையும் பெற்றோர்கள்

தமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா என்று தேடி அலையும் பெற்றோர்கள்

woman_child

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

audio: சிறையில் அடைப்பதால் சீமானின் மன எழுச்சியை ஒடுக்கிவிட முடியாது – புதியபார்வை ஆசிரியர் நடராசன்

சிறையில் அடைப்பதால் சீமானின் மன எழுச்சியை ஒடுக்கிவிட முடியாது – புதியபார்வை ஆசிரியர் நடராசன்

natarajan

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 22, 2010

VIDEO: ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

nellai_blackjuly_002

1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம் மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார்

கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார்

muralidharan

தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க  நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 21, 2010

மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்

மீண்டும் சீமான் "தேச விரோதி" ஆகிறார்

periyarmuzhakkam

மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது, தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக மீனவர்களை அடித்துக் கொல்வது; தாக்குவது; துப்பாக்கியால் சுடுவது; மீன் வலைகளை நாசப்படுத்துவது என்று சிங்களக் கப்பல்படையின் அட்டூழியம் தொடர்கதையாகவே இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 18, 2010

[நேரலை]ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி - பால் நீயுமன், கொளத்தூர் மணி

சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி: திருமுருகன்


saratkumar

இலங்கை ராஜபக்சேவுடன் கைகோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்ககோரி திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உரையாற்றுகையில் நடிகர் சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி என்றும், சல்மான்கான், விவேக் ஓப்பராய் போன்றோர்கள் பொறுக்கிகள், போக்கிரிகள் என்றும் விளக்கியுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, July 16, 2010

Fwd: [நேரலை] ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்

---------- Forwarded message ----------
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: 2010/7/16
Subject: [நேரலை] ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்
To: tamil_araichchi <tamil_araichchi@yahoogroups.com>




அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே...
கொழும்பில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவின் எதிர்ப்பு போராட்டம் வெற்றியடைய மிகப்பெரும்பங்காற்றிய மே பதினேழு இயக்கத்தினரால்,
இராசபக்சேவுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக   செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் பிரச்சாரங்கள் தற்பொழுது நடைபெறுகின்றன.
மே பதினேழு இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்" கருத்தரங்க நிகழ்வானது நமது மீனகம் தளத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
உலகத்தமிழ் உறவுகளே மீனகம் தளத்தோடு இணைந்திருங்கள்.
---- மீனகம் குழுவினர்.

ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்

2010_july_17_may17
"ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்" என்ற தலைப்பில் நாளையும் நாளை மறுநாளும் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் மே 17 இயக்கத்தினரால் கருத்தரங்கம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 15, 2010

தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – ‘உலகத்தமிழ் அமைப்பு’ , அமெரிக்கா

தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – 'உலகத்தமிழ் அமைப்பு' , அமெரிக்கா

wto

தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  என்று  அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகின்றது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்

பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்

Samantha_Power

கடந்த வருடத்தின் வசந்தகாலத்தில் வன்னியில் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 1995 ஆம் ஆண்டு ஸ்ரேபிரனிகா கொல்லப்பட்ட மக்களை விட மிக அதிகமான மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நாம் மனதில் கொள்ளல் வேண்டும் என யு.என் டிஸ்பாட்ச் (UN Dispatch) என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Fwd: வணக்கம் உறவுகளே



---------- Forwarded message ----------
From: Meenakam <meenakam.com@gmail.com>
Date: 2010/7/16
Subject: வணக்கம் உறவுகளே
To: Tamil News Breaking <currenttamilnews001@gmail.com>


வணக்கம் உறவுகளே
 
இவ் இணைய காலத்தில் ஈழ ஆதரவு, தமிழின ஆதரவு இணைய ஊடகங்கள் புலம்பெயர் வாழ் தமிழீழத் தமிழர்களாலேயே நடத்தப்படுகின்றன. 
 
இந்நிலையில் வெளி நாடுகளில் வேலை நிமித்தம் இருக்கும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் ஆதரவுடன் தமிழக தமிழர்களின் உழைப்பாலும் உலகத்தமிழர்களுக்காக நடத்தப்படும் தளம் மீனகம்.
 
உலகத்தமிழர்களுக்காக தமிழகத்தமிழர்களால் நடத்தப்படும் ஒரே ஊடகம மீனகம் மட்டுமே என்பதை எம்மால் உறுதிபடக்கூற இயலும்.
 
குறுகிய காலத்தில் யாரும் எண்ண இயலா வகையில் இணையதள நேரலை ஒளிபரப்பிலும் முதன்முதலாக ஈடுபட்ட தளம் மீனகம் மட்டுமே.
 
இவ் ஊடகத்தின் வளர்ச்சி தமிழ் பேசும் உறவுகளாகிய நமது கைகளில்தான் உள்ளது.
 
நமது மீனகம் ஊடகம் தொடர்பான உங்களின் கருத்துக்களையும், சந்தேகங்களையும் நேரடியாக meenakam.com@gmail.com மின்னஞ்சலில் அனுப்பவும்.
 
எமது தளத்தின் வளர்ச்சியில் பங்களிக்க: http://meenakam.com/?page_id=693
 
நன்றி
 
மீனகம் குழுவினர்

லெப்டினன்ட் சீலன்( லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ) வீரவணக்க நாள் (15-07-1983)

லெப்டினன்ட் சீலன்( லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ) வீரவணக்க நாள் (15-07-1983)

lt.seelan_annv01

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும்.  அவரது வீரவணக்க நாள் இன்று ( வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983) மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 14, 2010

கொழும்பில் வேலைவாய்ப்பு என்று ஏமாற்றி தமிழ்ப்பெண்களிடம் பாலியல் வல்லுறவு

 

rape1

அரசாங்க நிறுவனங்களில் அல்லது தனியார் கம்பனிகளில் வேலை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படும் கிழக்கிலங்கை வாழ் தமிழ் யுவதிகள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கலாச்சார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் »

சிறீலங்காவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு

girl raped

சிறீலங்காவுக்கு சுற்றுலாவுக்காக தாய் தந்தையருடன் வந்த 14 வயது பிரித்தானியச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டுள்ள சம்பவம் காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் »

 

விடுதலைப் புலிகளின் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமான படையினரின் விமான ஒடுதளமாக மாற்றமடைந்துள்ளது

விடுதலைப் புலிகளின் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமான படையினரின் விமான ஒடுதளமாக மாற்றமடைந்துள்ளது

cemetry heros

மன்னார் மாவட்டத்தின் பண்டிவிருச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானங்களை ஏற்றி இறக்கும் இடமாகவும் இராணுவத்தினரால் மாற்றப் பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, July 13, 2010

உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று தியாகி திலீபனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: சிறிதுங்க ஜயசூரிய

உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று தியாகி திலீபனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: சிறிதுங்க ஜயசூரிய

thileepan anna with  mic

உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்ன என்பதை தியாகி திலீபனிடம் ஜனாதிபதியின் இயக்கத்தில் நடித்த விமல் வீரவன்ச கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 11, 2010

தமிழ் இணைய காணொளி தொகுப்புகள்

வணக்கம் உறவுகளே
 
 
 

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, July 10, 2010

மீனகம் தளத்தின் நிலைப்பாடு – ஒரு விளக்கம்

மீனகம் தளத்தின் நிலைப்பாடு – ஒரு விளக்கம்

eelam_leader force

ஜீலை 8 ந்தேதி அன்று வருடல் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்ட மனிதநேயப் பயணமும், கே.பி உடனான சந்திப்பும் என்ற கட்டுரையையும், காணொளியும் மீனகத்தில் மீண்டும் மீள்பிரசுரிக்கப்பட்டது.

அக்கட்டுரையிலே, "தனி ஒரு நபராக கூறிய கருத்துக்கும், அக்குழுவில் அவருடனேயே சென்று திரும்பிய ஏனைய மூவரும் கூறும்கருத்துக்களையும் கேளுங்கள். எது சரி? எது பிழை? நீங்களே ஆராய்ந்து பாருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தோம்.

நடக்கின்ற நிகழ்வுகளை, செய்தியாக மக்கள் முன் பதிவு செய்யும் முயற்சியே தவிர, மீனகம் தளத்தின் தனிப்பட்ட பார்வை எதுவும் இல்லை.

இக்கட்டுரையினால், தமிழ் இணையத்தளங்களில் மீனகத்தின் சார்பு குறித்து அய்யம் எழுப்பப்பட்டிருக்கிறது.

மீனகம் தளத்திற்கான ஒரே பார்வை தமிழ் தேசியம் மட்டுமே!

தமிழ்தேசியத்திற்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் சிறுமுயற்சியையும் மீனகம் மேற்கொள்ளாது என்று உறுதியளிக்கிறோம்.

தமிழ் பேசும் உறவுகள் அனைவரும் தமிழ்தேசிய விடுதலைக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே மீனகம் தளத்தின் நோக்கம்.

தமிழீழம் ஒன்றே குறி!
புலிக்கொடி ஒன்றே கொடி!!

-ஆசிரியர் குழு.
மீனகம் தளம்,
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்.

http://meenakam.com/?p=2148

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, July 9, 2010

கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்


BTF

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 8, 2010

சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு தமிழனின் உயிருக்கு இல்லையா – சீமான் அறிக்கை

சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு தமிழனின் உயிருக்கு இல்லையா – சீமான் அறிக்கை

seemaan_speech

பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா?சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

விமானத்தில் குழந்தை பெற்ற இந்திய மாணவி இந்தியச்செய்திகள்

பெற்ற குழந்தையை வீசுகின்ற துர்ப்பாக்கிய சங்கதிகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். அப்படியொரு சம்பவம் துர்க்மேனிஸ்தான் விமானத்தில் இடம்பெற்றிருக்கிறது.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 7, 2010

சிறீலங்காவில் நடைபெற்ற போரில் 500 இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளன: த.தே.கூ


tna_logo

சிறீலங்காவில் நடைபெற்ற போரில் 500 இற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் யோகராஜா தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஒரு இனத்தை திருப்திப்படுத்துவதற்காக, இன்னொரு இனத்தின் உரிமைகளை உதாசீனம் செய்ய முடியாது: அரியநேத்திரன் பா.உ.


ஒரு இனத்தை திருப்திப்படுத்துவதற்காக இன்னொரு இனத்தின் உரிமைகளை உதாசீனம் செய்ய முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை வேடம் போட்டு வருகிறது என்ற [...]

பாலஸ்தீன அரசு குழுவுடன் பிரான்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அச்சுறுத்தலுக்கு அடிபணியாது விசாரணைகளை மேற்கொள்க! :ஐ.நா.வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!!

 

uruththirakumaran

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை  இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானதொரு மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையில் முற்றுகை செய்யப்பட்டமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, July 6, 2010

கொளத்தூர் மணி உரை நேரலை

கொளத்தூர் மணி உரை நேரலை

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் த.செ.மணி மன்னார்குடியில்  கலந்து கொள்ளும் நிகழ்விலிருந்து அவரது உரை இப்பொழுது மீனகம் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது…

http://meenakam.com/

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, July 5, 2010

சல்மான் கானுக்கு கொழும்பில் ஆடம்பர தங்குமிட வசதிகள் ஏற்பாடு

 

வடஇந்திய திரைப்பட நடிகர் சல்மான் கானை கதாநாயகனாக வைத்து இலங்கையில் எடுக்கப்படும் திரைப்பட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர், கொழும்பில் உள்ள ஆடம்பரமான விருந்தகம் ஒன்றில் நவீன வசதிகளுடன் [...]

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16011 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 16,011 படைவீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்படுவதனால் சிறையில் அடைக்கப்பட்டாலும் அது குறித்து கவலைப்படப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் [...]

இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, மரணமான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். [...]

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றனர் என்கிற சந்தேகத்தில் மன்றில் ஆஜராக்கப்பட்ட மட்டக்குளி பிரதேசவாசிகள் 185 பேரை  கொழும்புக் கோட்டை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது. மட்டக்குளி [...]

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை ஞாயிற்றுக்கிழமை குண்டுவைத்து தகர்த்தனர். பஸ்தர் மாவட்டத்தில் டோங்பால் பள்ளத்தாக்கில் உள்ள இந்தப் பாலம், சத்தீஸ்கரையும் ஆந்திர மாநிலத்தையும் இணைக்கும் [...]

மெல்போர்ன், ஜூலை 5- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹெர்விர் சிங் என்னும் அந்த மாணவர் ஆஸ்திரேலியாவில் கேட்டரிங் படிப்பு படித்து வருகிறார்.

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் [...]

கென்யாவில் செப்டெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் பங்குபற்ற அரசு சரத் பொன்சேகா எம்.பிக்கு தடை விதித்துள்ளமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் [...]

ஐ.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்த்தையடுத்து இலங்கை அரசு மீது ஐ.நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்டுக் [...]

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது. தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை [...]

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான பிரித்தானியத் தமிழர் மெய்வல்லுனர் போட்டிகள் வட லண்டனிலுள்ள லீ வலி தடகள மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதலில் [...]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி  ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா தலைமையிலான ஐ.தே.க பிரமுகர்களும் [...]

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாபை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா மறுப்பதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அந் நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.    மும்பை [...]

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். யாழ்.மாவட்ட் அரசாங்க அதிபர்,கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஆகியோருடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். வட பகுதியின் கல்வி [...]

திருகோணமலை உவர் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக வீற்றிருக்கும் புத்த விகாரையை இடிக்கத் தேவை இல்லாதபோது இந்துக் கடவுள்கள் வீற்றிருக்கும் கோவில்களை மாத்திரம் ஏன் இடிக்க வேண்டும் [...]

கரும்புலிகள் காலம் எழுதிகளின் சுவடுகள் கவிதை "துளிகள் " காணொளியில் http://www.youtube.com/watch?v=Iu3OMNcb2f0&feature=player_embedded#! ——————————————————————



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 4, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள்: எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்

எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

கரும்புலி மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயல இணைப்பாளர் இராமு.சுபன்  வெளியிட்ட அறிக்கையில் "எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் »

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

LTTE

அன்புள்ள ஊடகத்தினருக்கு,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை: தேசியத்தலைவர் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும்

தேசியத்தலைவர் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும் – தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நாளையொட்டி  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com