Wednesday, July 14, 2010

கொழும்பில் வேலைவாய்ப்பு என்று ஏமாற்றி தமிழ்ப்பெண்களிடம் பாலியல் வல்லுறவு

 

rape1

அரசாங்க நிறுவனங்களில் அல்லது தனியார் கம்பனிகளில் வேலை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படும் கிழக்கிலங்கை வாழ் தமிழ் யுவதிகள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கலாச்சார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் »

சிறீலங்காவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு

girl raped

சிறீலங்காவுக்கு சுற்றுலாவுக்காக தாய் தந்தையருடன் வந்த 14 வயது பிரித்தானியச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டுள்ள சம்பவம் காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் »

 

1 comment:

Post a Comment