Thursday, July 15, 2010

பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்

பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்

Samantha_Power

கடந்த வருடத்தின் வசந்தகாலத்தில் வன்னியில் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 1995 ஆம் ஆண்டு ஸ்ரேபிரனிகா கொல்லப்பட்ட மக்களை விட மிக அதிகமான மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நாம் மனதில் கொள்ளல் வேண்டும் என யு.என் டிஸ்பாட்ச் (UN Dispatch) என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment