Wednesday, July 14, 2010

விடுதலைப் புலிகளின் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமான படையினரின் விமான ஒடுதளமாக மாற்றமடைந்துள்ளது

விடுதலைப் புலிகளின் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமான படையினரின் விமான ஒடுதளமாக மாற்றமடைந்துள்ளது

cemetry heros

மன்னார் மாவட்டத்தின் பண்டிவிருச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானங்களை ஏற்றி இறக்கும் இடமாகவும் இராணுவத்தினரால் மாற்றப் பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment