Sunday, July 4, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள்: எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்

எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

கரும்புலி மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயல இணைப்பாளர் இராமு.சுபன்  வெளியிட்ட அறிக்கையில் "எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் »

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

LTTE

அன்புள்ள ஊடகத்தினருக்கு,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment