Wednesday, July 7, 2010

அச்சுறுத்தலுக்கு அடிபணியாது விசாரணைகளை மேற்கொள்க! :ஐ.நா.வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!!

 

uruththirakumaran

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை  இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானதொரு மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையில் முற்றுகை செய்யப்பட்டமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment