Sunday, July 4, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை: தேசியத்தலைவர் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும்

தேசியத்தலைவர் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும் – தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நாளையொட்டி  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment