சிறையில் அடைப்பதால் சீமானின் மன எழுச்சியை ஒடுக்கிவிட முடியாது – புதியபார்வை ஆசிரியர் நடராசன்
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:
Post a Comment