தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு
தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு மேலும் »
தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்
தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல் பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:
Post a Comment