Tuesday, June 15, 2010

(படங்கள்) 8 வது நாளாக தொடரும் உண்ணாநிலை போராட்டம்

8 வது நாளாக தொடரும் உண்ணாநிலை போராட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தை கடந்த 8 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.நேற்று நாம் தமிழர் இயக்க முதன்மை பொறுப்பாளர் சீமான் அவர்கள்உண்ணாவிரதம் இருந்தவர்களை பார்வை இட்டார் .அதற்க்கு பின்பு  தமிழ் புலிகளின் கூட்டத்தில் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment