Monday, January 11, 2010

தமிழ்க் கைதிகளுக்கு இனியாவது நியாயம் செய்யுமா இந்த அரசு?

தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார்.
11 January 2010
தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்காகக் கண்மண் தெரியாமல் வாக்குறுதிகளையும்,  நம்பிக்கை அறிவிப் புகளையும் அள்ளிவீசி வரும்  அரசியல் தலைமைத்து வங்களுக்கு  ஆட்சி, அதிகாரத் தரப்புகளுக்கு  "சந்தேகம்" என்ற பெயரில் நீண்டகாலம் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்பட்டு, வாழ்வைத் தொலைத்து நிற்கும் சுமார் இரண்டாயிரம் தமிழ்க் கைதிகளின் துயர நிலைமை கண்ணுக்குப்படாமல் இருப்பது பெருவிசனத்துக்குரி யது.
11 January 2010

No comments:

Post a Comment