Tuesday, January 19, 2010

பலாலி சர்வதேச விமான நிலையம் ? தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதாகவும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப் போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார் சரத் பொன்சேகா.

18 January 2010

No comments:

Post a Comment