Tuesday, January 12, 2010

இனவாதம் கக்கி வாக்குத் திரட்டும் தென்னிலங்கை அரசியல் தரப்புகள்

தமிழராகிய எம்மைப் பொறுத்தவரை வேட்பாளர் எவராயிருப்பினும் எவ்விதத் தேர்தலுக்கும் இது உகந்த நேரமில்லை. தமிழரது மரபுவழித் தாயகத்தில் வாழ்வோர் போரினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து முற்றாக மீளாதுள்ளனர்.
13 January 2010

நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் நாயின் எந்த உடல் பாகத்தில் பட்டாலும் நாய் தனது காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.அது போலத்தான் தென்னிலங்கை அரசியல் தலை வர்களும். அவர்களுக்கு இடையேயான ஆட்சி அதிகாரத் துக்கான போட்டி என்று வந்தவுடன் அவர்கள் உருட்டு வது சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களின் விவகாரத்தைத்தான்.
13 January 2010

முருகன் தமிழ்க் கடவுள். அவனே தமிழின் மன்னன். அவன் வீற்றிருந்து அரசாட்சி புரியும் இடம் நல்லூர். தமிழ் மன்னன் சங்கிலியன் நல்லூரைத் தன் இராசதானியாகப் பிரகடனம் செய்ததும் தமிழ்க் கடவுள் அங்கு வீற்றிருந்ததனால் என்ற முடிபுக்கு நாம் வரலாம்.
12 January 2010

No comments:

Post a Comment