Wednesday, January 6, 2010

கோடி கோடியாகக் கொட்டப்படும் நிதியின் நதி மூலம்தான் எது?

"சட்டியைப் பார்த்துப் பானை கறுப்பு என்றதாம்"   இப்படி ஒரு நகைச்சுவைப் பேச்சு நம்மத்தியில் உள்ளது. தேர்தல் செலவினங்கள் தொடர்பில் அரசுத் தரப்பில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் ஓர் அறிவிப்பு இந்த நகைச்சுவைப் பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டி நிற்கின்றது.
7 January 2010
விழிகளில் வழியும் நீரைத் துடைத்துவிட யாருமே இல்லாத வேதனையுடன் தமிழீழ மக்களாகிய நாம் மீண்டும் ஒரு புது வருடத்தினுள் பிரவேசித்துள்ளோம்.
7 January 2010

No comments:

Post a Comment