Friday, January 1, 2010

சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலையில் மரணம்

பம்பலப்பிட்டி கடற்கரைப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.   சந்தேக நபரான திமுத்துசமன் என்ற காவல்துறை அதிகாரி இன்று அதிகாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

1 January 2010

No comments:

Post a Comment