Friday, January 15, 2010

16 ஆண்டுகளாக நாட்டுக்குள் நாடு கடத்தப்பட்ட தமிழர்கள்

பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாட்டுக்குள் நாடு கடத்தப்பட்டவர் வாழ்க்கையாக கடந்த சுமார் 16 ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் இங்குள்ள சுபாங், கம்போங் பூங்காராயா வாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலும் குடியிருப்பு நிலையும் எந்த நூற்றாண்டின் வாழ்க்கைத் தரம் என்று கேள்வி எழுப்பி மனதைப் பிழியச் செய்கிறது.
15 January 2010

No comments:

Post a Comment