Sunday, January 3, 2010

புதிய அரசியல் மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புகளுடன் உதயமாகியுள்ள புத்தாண்டு – வேல்ஸிலிருந்து அருஷ்

புதிய நம்பிக்கைகளுடன் புதுவருடம் பிறந் துள்ளது, தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்று சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகளுடன் இந்த வருடத்தை நாம் வரவேற்கத் தயாராகின் றோம்.
3 January 2010
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது.

No comments:

Post a Comment