Friday, January 8, 2010

ஆயுதக்குழுக்களுடன் தொடர்புகளை பேணவேண்டாம் – தமிழ் ஈழ அபிமானிகள்

கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழக்களுடன் தொடர்புகளை பேணவேண்டாம் என்று தமிழ் ஈழ அபிமானிகள் என்ற அமைப்பினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் வினியோகிக்கப்பட்டுவருகின்றது. ஆயுதக்குழுகளை சாடி வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் எந்தவித இலட்சினையும் இடம்பெறவில்லை.
8 January 2010

No comments:

Post a Comment