Sunday, January 3, 2010

பிள்ளை இல்லாமல் தாயா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
4 January 2010
சிறீலங்காவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் புதிய திருப்பு முனைகளை உருவாக்கியுள்ளது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கள் கோத்தபாயவை நோக்கி நீள, கோத்தபாயவின் விரல்கள் இந்தியாவை நோக்கி நீள ஆரம்பித்துள்ளது.
4 January 2010

No comments:

Post a Comment