Thursday, January 14, 2010

தாயார் பார்வதி அம்மையார், யாழ் மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை என்ன…? இவர்களை சந்தித்து வந்த சட்டவாளர் சந்திரசேகருடன் ஒரு உரையாடல்

[படம் - ஒலி] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை  அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய உரையாடல். விரிவு… »

No comments:

Post a Comment