Wednesday, January 13, 2010

பொங்கலில் பொங்கும் சிந்தனை

இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள்.  மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாளும் இதுவே. தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளும் கூட இதுதான்.
14 January 2010

No comments:

Post a Comment