Friday, March 19, 2010

இயக்குநர் ராம்: எழுச்சித்தமிழர் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்

எழுச்சித்தமிழர் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்: இயக்குநர் ராம்

எழுச்சித்தமிழர் முத்துக்குமரன் அவர்களது இறுதி நிகழ்வில் நடந்ததை "கற்றது தமிழ்" திரைப்பட இயக்குநர் ராம் அவர்கள் நமது மீனகம்  தளத்தின் ஊடாக வரலாற்றில் இங்கே பதிவு செய்துள்ளார். அவரது பதிவு: முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதமான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும்  காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். மேலும் »

 

கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்

துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

No comments:

Post a Comment