Thursday, March 18, 2010

வேட்பாளர்களை சமாளிக்கும் வல்லமை தாராயோ பராசக்தி!

வேட்பாளர்களை சமாளிக்கும் வல்லமை தாராயோ பராசக்தி!

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். இது பாரதியின் பாடல் வரிகள்.பாரதியின் பாடலை எல்லாம் நாம் இப்போது பாடமுடியாது.நாம் பாடுவதாக இருந்தால், வேட்பாளர்களைச் சமாளிக்கும் வல்லமை வேண்டும் பராசக்தி வல்லமை வேண்டும் என்றுதான் பாட முடியும். அந்தளவிற்கு வேட்பாளர்களை சமாளிக்க வேண்டிய தேவை உண்டு. மேலும் »

No comments:

Post a Comment