Saturday, March 20, 2010

பாராளுமன்றத் தேர்தல்: தமிழருக்கு தரும் செய்தி என்ன?

பாராளுமன்றத் தேர்தல்: தமிழருக்கு தரும் செய்தி என்ன?

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தல் தமிழருக்கு தரும் செய்தி என்ன என்பதை அறிய உலகத்தமிழர் ஆவலாக இருக்கும் அதேவேளை உலக ஆதிக்க சக்திகளும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் 

 

 

ஒருபுறம் வேடன்; மறுபுறம் நாகம் இரண்டிற்கும் நடுவே அழகிய "தமிழ் மான்"

தமிழர்கள்-தமிழ்த்தலைவர்கள்-தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.இதில் மறுப்புகளும், முரண்பாடுகளும் ஏற்படுவது தமிழர்களின் எதிர்கால நலனை மிக மோசமாகப் பாதிக்கும். மேலும் 

 

 

தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 3

உலகப்பரப்பில் அரசுகளின் அரசாள்கையையும் தமிழீழம் எனும் புதிய அரசு உருவாகுவதனை விரும்பாத உலகப்போக்கினைப் பற்றியும் கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம். மேலும் 

 

 

No comments:

Post a Comment