Tuesday, March 23, 2010

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு. மேலும் 

No comments:

Post a Comment