Friday, March 5, 2010

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா?

கடந்த புதன்கிழமை இந்தியாவின் மக்களவைக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறப்பான பதிலளித்து இருக்கிறார். புலிகளுடனான போர் நிறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Google Buzz
4 March 2010
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது.
Google Buzz
4 March 2010
விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள்.
Google Buzz
4 March 2010
[காணொளி] புலத்திலுள்ள எம் உறவுகளும் தமிழக உறவுகளும் தங்களின் துன்பம் தீர ஆன்மீகம் என்ற பாதையில் செல்கின்றனர். ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கி சொல்லென துயரமும், பொருளையும் மற்றும் பலவற்றையும் இழக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க ஆதாரங்களை இங்கே வெளியிடுகிறோம்.
Google Buzz
[படங்கள் செவ்வி] கச்சத்தீவு தேவாலய திருவிழாவிற்கு தமிழக உறவுகள் சென்ற பொழுது அங்கே சீன எழுத்துக்களுடைய கூடாரங்களையும் பொருட்களையும் கண்டுள்ளார்கள். அவர்கள் மீனகம் ஊடகத்துக்கு அளித்த செவ்வியும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Google Buzz
வன்னியில் போர் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லா பக்கமும் எறிக்ணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர்தப்புவோம் என எண்ணவில்லை என வன்னியில் நடைபெற்ற போரில் உயிர்தப்பிய 99 வயது நிரம்பிய அருளம்மா தம்பிராஜா ஐ.ஆர்.ஐ.என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்ததாக அது தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Google Buzz

1 comment:

Anonymous said...

இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

Post a Comment