Thursday, March 25, 2010

தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்

தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்

இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு.  சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது.   மேலும் »

தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன?

நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர். அவரின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இவையெல்லாம் இங்கு வியாக்கியானம் செய்யப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. மேலும் »

நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

சிதைத்து  அழிக்கப்பட்ட நிலையில்

ஈகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டித்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் »

No comments:

Post a Comment