Monday, February 8, 2010

தேசியத்தலைவரின் நிழற்படத்துக்கு அச்சப்படும் இந்திய அரசு

உலக செம்மொழி மாநாடு நாள் குறைப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 137 நாட்களில் செம்மொழி மாநாடு கோவையிலே கழக குடிகளின் ஆராவாரத்தோடு அரங்கேற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக மிக வேகமாக ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடிய பலர் இம்மாநாட்டிலே பங்கேற்று தமது ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
8 February 2010
இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு திருக்கூத்து அரங்கேறப்போகின்றது. ஜனநாயகம், தேர்தல், வாக்களிப்பு என்ற பல பெயர்களில் அமைந்த திருவிழாதான் அது.
8 February 2010

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணன் அவர்களின் கட்டுரைக்கு வன்னி அரசு அவர்களின் மறுப்புக்கட்டுரை.
8 February 2010

No comments:

Post a Comment