Saturday, February 13, 2010

தமிழீழ ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தும் தமிழர் விரோத ஏடுகள்

'புதிய ஜனநாயகம்' ஏடு பெரியார் திராவிடர் கழகத்தை கொச்சைப்படுத்துவதில் பேரார்வம் காட்டி எழுதி வருகிறது. 'தினமலர்' பார்ப்பன நாளேட்டின் பாணியில் 'புலி ஆதரவாளர்கள்' என்று கழகத்தினரையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போரையும் கிண்டல் செய் கிறது.
13 February 2010
விடுதலைப்புலிகளை தோற்கடித்ததற்காக கடந்த வருடம் தேசிய கதாநாயகனாகப் புகழப்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது சிறைவைக்கப்பட்டிருப்பதுடன் மரண தண்டனைக்கான சாத்தியப்பாட்டையும் எதிர் நோக்கியுள்ளதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
12 February 2010
சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத் தமிழர்கள் எப்போது பெறுகின்றார்களோ அப்போதுதான் அந்த சர்வதேச அரசியல் தமிழர்கள் பக்கமாக திரும்பும், அதுவரை அது கொழும்புடன்தான். ஆனாலும் நமது சூழலில் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்து மிகவும் எழுந்தமானமான பார்வையே நிலவி வருகிறது. "முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம் என்று சொல்லுவோர் இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.
12 February 2010

No comments:

Post a Comment