Thursday, February 18, 2010

“ஜனநாயக சர்வாதிகாரம்” புதிய ஆட்சிமுறை அறிமுகமாகும்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங் கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை திடுதிப்பென விலக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில்   வேட்புமனு ஏற்கும் காலம் நெருங்கும்போது  எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
19 February 2010
இலங்கையின் அரசியல் யாப்புகள் நாட்டின் பொது நன்மை கருதி ஆக்கப்பட்டவை அல்ல. அவை, சிங்களப் பெரும்பான்மை இனத்தின் நலன் கருதி இயற்றப்பட்டவை. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை அறிமுகம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் முழுநோக்கமும் சிறுபான்மைத் தமிழர்களை அப்படியே அமிழ்த்திவிடுவதாகும்.
19 February 2010

No comments:

Post a Comment